Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மோபிக்விக் ஐபிஓ அப்டேட்..

மோபிக்விக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டின் முதல் நாளில், முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனற். 572 கோடி ரூபாய் நிதி தேவை என்று ஐபிஓ வெளியிடப்பட்டது. 3

Read More
செய்தி

எச்சரிக்கிறார் நாகேஸ்வரன்..

மூத்த பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரன், ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார். அதில் உலகளவில் பெரிய நிலையற்ற தன்மை நிலவும் சூழலில், அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் அது சமநிலையை பாதிக்கும்

Read More
செய்தி

உலகின் வசதியான பிச்சைக்காரர்..

ஒரு பிச்சைக்காரனுக்கு இவ்வளவு வருமானமா என வடிவேலு வாய்ப்பிளக்கும் நகைச்சுவை காட்சி நிஜத்தில் மும்பையில் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பரத் ஜெயின் என்பவர் பிச்சை எடுத்தே ஏழரை

Read More
செய்தி

செபியின் அட்டகாச அறிவிப்பு..

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை

Read More
செய்தி

தரகு கமிஷனின் புதிய மாற்றமா?

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.தரகு

Read More
செய்தி

தட்டித்தூக்கும் தங்கம் விலை..

இந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க் கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2புள்ளிகள் உயர்ந்து, 81,510புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய

Read More
செய்தி

ரூ.25,500 கோடி கடன் வாங்கும் அம்பானி..

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன்களை அடைக்க 25,500 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும்

Read More
செய்தி

ஹல்திராமை வாங்க போட்டா போட்டி..

இந்தியாவின் பிரபல ஸ்நாக்ஸ் நிறுவனமாக திகழும் ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆல்ஃபா வேவ் கிளோபல், டைகர்

Read More
செய்தி

வைரலாகும் மஸ்கின் இ-மெயில்..

கொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காலகட்டமான 2022 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவன பணியாளர்களுக்கு எலான் மஸ்க் ஒரு கடிதத்தை மின்னஞ்சலில் எழுதியிருந்தார். அதில்

Read More
செய்தி

அதிக பணவீக்கம்..,குறைவான வளர்ச்சி..

ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள

Read More
செய்தி

NRIகளுக்கு செபியின் புதிய விதி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும்

Read More
செய்தி

லேசான சரிவில் முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், திங்கட்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200புள்ளிகள் சரிந்து, 81,508புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்

Read More
செய்தி

செபி எச்சரிக்கை..

பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய பட்டியல் இடப்படாத நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செபி ஒரு செய்திக்குறிப்பையும்

Read More
செய்தி

IRDAI-க்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை..

இந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான ஒழுங்குமுறை அமைப்பாக irdai அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்புக்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு 53

Read More
செய்தி

பிரிட்டானியா ஏன் நீண்டகால முதலீடுக்கு சரி..

பிரிட்டானியாவின் சந்தை மூலதனம் 1.17லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மிகச்சிறப்பான விநியோக சங்கிலி, கிராமபுறங்கள் வரை பிரிட்டானியா சென்றடைந்தது உள்ளிட்டவை பிரிட்டானியாவை நீண்டகால நம்பிக்கை நிறுவனமாக கருத

Read More
செய்தி

வங்கதேசத்தால் திருப்பூருக்கு லக்..

வங்கதேசத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து, சில சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்த பின்னலாடை தொழில் திருப்பூருக்கு திரும்பியுள்ளது. நாட்டின் மொத்த

Read More
செய்தி

விடைபெறுகிறார் சக்தி காந்ததாஸ்..

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018

Read More
செய்தி

புதிய வட்டியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி.

SORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும்

Read More
செய்தி

50 கோடி ரூபாய்க்கு புதிய வீடுவாங்கிய நாராயணமூர்த்தி…

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸில் இரண்டாவதாக ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி வாங்கியிருக்கும் சொகுசு

Read More