வளர்ச்சிதான் வேண்டும் – டாடா சன்ஸ்
டாடாசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சந்திரசேகரன். டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு இவர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளூர் மற்றும்
Read Moreடாடாசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் சந்திரசேகரன். டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு இவர் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், உள்ளூர் மற்றும்
Read Moreஇந்தியாவில் மின்சார வாகனத்துறை மிக வேகமான வளர்ச்சியை அடைந்து வரும் இந்த நிலையில் பிரபல ஸ்டீல் நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ தனது சொந்த மின்சார காரை அறிமுகப்படுத்த இருக்கிறது.
Read Moreஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தததை அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 84
Read Moreஇந்தியாவில் முக்கிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது வோடஃபோன் ஐடியா நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அதீத கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிறுவனத்துக்கு
Read Moreநடப்பு நிதியாண்டில் வங்கிகளில் தங்கத்தை அடகு வைத்து பணமாக வாங்கும் போக்கு கடந்த 7 மாதங்களில் 50.4% உயர்ந்திருக்கிறது. தனிநபர் கடன்கள் குறைவாகவே இருப்பதாக ரிசர்வ் வங்கி
Read Moreசோலார் திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்காவில் கவுதம் அதானியின் நிறுவனம் மீது புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில்
Read Moreஇந்தியாவில் இ-பைக் விற்பனையில் நவம்பர் மாதத்தில் கடுமையான போட்டி நிலவியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1.10லட்சம் இ பைக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ஓலா
Read Moreஇலங்கையில் கடந்த நவம்பரில் நுகர்வோர் பொருட்களிந் விலை 2.1 விழுக்காடு குறைந்துள்ளது. இலங்கை வரலாற்றிலேயே 1961 ஆம் ஆண்டுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் இத்தனை பெரிய விலை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 759 புள்ளிகள் உயர்ந்து, 79,802 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreகடந்த 5 நிதி ஆண்டுகளில் 500 மற்றும் 2000 ரூபாய்கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக போலியான 500 ரூபாய் நோட்டுகள்
Read Moreநாட்டில் மின்சார கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் பல ஆண்டுகளாக முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அண்மையில் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய
Read Moreகடந்த 3 நாட்களாக இந்திய சந்தைகளில் பெரியளவு முதலீடு செய்த முதலீட்டாளர்கள், வியாழக்கிழமை தங்கள் போக்கை தலைகீழாக மாற்றியுள்ளனர். 11,756 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை அவர்கள்
Read Moreஇந்தியாவில் வீட்டு உபயோகப்பொருட்களான அன்றாட பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், தனது பணியாளர்களுக்கு டிஜிட்டல் பொருட்களை கையாள்வது
Read Moreஉலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய பனியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் என்பது கடந்த காலாண்டில் குறைந்திருக்கிறது. பெருந்தொற்று நேரத்தில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை கடும் சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிந்து, 79, 043 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய
Read Moreஅமெரிக்காவின் டெஸ்லா நிறுவன கார்கள் தான் இதுவரை அழகான, அமைதியான மின்சார கார் என்ற பெறுமையை பெற்றுள்ளன. இந்த நிலையில் பிஒய்டி, டெஸ்லா நிறுவனங்களுக்கு மஹிந்திரா நிறுவனம்
Read Moreஇந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில்தான் இந்த தங்கம் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. 11.664 கிராம் தங்கத்தை டோலா என்கிறார்கள், நேபாளத்தில் ஒரு டோலா தங்கத்தின் விலை
Read Moreமருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முக்கியமானதாக கருதப்படும் நாட்கோ, தனது 14.38 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஆலையை விற்றுள்ளது. ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள இந்த ஆலையின் மதிப்பு 115.57
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறார். இந்த நிலையில் தாம் வெற்றி பெற்றால் எலான் மஸ்க்குக்கு பதவி அளிப்பேன் என்றும்
Read More