Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்
Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்
செய்தி

8.69% பங்குகளை விற்றாரா வாடியா?

பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவராக உள்ள நுஸ்லி வாடியா மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதில் 8.69% FE DINSHAW நிறுவனத்தின் பங்குகளை வாடியா விற்றதாகவும் இது

Read More
செய்தி

“தொழில்நுட்ப அடிப்படையில் வரி தேவை”

படிம எரிபொருள், கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவில் வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்று டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் தலைமை செய்ல் துணைத்தலைவர் விக்ரம்

Read More
செய்தி

டாடாவை மிஞ்சிய மஹிந்திரா..

நடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனையில் டாடா மோட்டார்ஸை மஹிந்திரா நிறுவனம் மிஞ்சியுள்ளது. டாடா நிறுவனத்தின் மின்சார கார்களின் விற்பனை மந்தமான சரியான தருணத்தில் மஹிந்திரா தனது ஆதிக்கத்தை

Read More
செய்தி

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு என்ன ஆச்சி?

இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன காபி கடைகளை திறக்கும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததே காரணம் என்று

Read More
செய்தி

ஹல்திராமை வாங்கும் டீல் கிட்டத்தட்ட ஓவர்..

இந்தியாவின் முன்னணி ஸ்நாக்ஸ் உற்பத்தியாளரான ஹல்திராமின் பங்குகளை வாங்க பெரிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமையிலான குழு

Read More
செய்தி

வங்கியல்லா நிதிநிறுவனங்கள் மாற்றம்..

இந்தியாவின் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. அதில் கடன் அளிக்கும் நபர்களுக்கான விவரத்தையும், சந்தை சார்ந்த கடன்களாகவும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை

Read More
செய்தி

இந்தியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை..

தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பச் சாதனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு

Read More
செய்தி

நிதிநுட்ப நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சஞ்சய்..

புதிய கண்டுபிடிப்புகளுக்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் இடையேயான சமநிலை என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.புதிய நுட்பங்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் வங்கிகள் இத்தனை பெரிய வளர்ச்சி எட்டியிருக்காது. தொழில்நுட்பத்தின் உதவியால்தான்

Read More
செய்தி

2025-ல் தங்கம் விலை எப்படி இருக்கும்?

உலகளவில் பல்வேறு வித்தியாசமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பொருளாதாரம் நிலையற்றதாகவே இருக்கிறது. இந்த சூழலில்2025-ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்து உலக தங்க கவுன்சில் ஒரு கணிப்பை

Read More
செய்தி

எச்டிஎப்சிக்கு செபி எச்சரிக்கை…

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சிக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. கேப்பிடல் மார்கெட் பிரிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மெர்சன்ட்

Read More
செய்தி

ரஷ்ய நிறுவனத்துடன் முகேஷ் அம்பானி டீல்..

இந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு12 முதல் 13 பில்லியன் அமெரிக்க

Read More
செய்தி

29 ஆண்டுகளில் 18 முறை கோபப்பட்டேன்..

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா. இவர் கடந்த 29 ஆண்டுகளில் 18 முறை கோபமடைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பீப்பிள் பை

Read More
செய்தி

“இந்தியர்கள் மின்சார வாகனங்கள் வாங்குங்க..”

நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் ஜி20 அமைப்பின் ஷெர்பாவாக திகழ்ந்தவர் அமிதாப் காந்த். இவர் படிம எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து

Read More
செய்தி

ரிசர்வ் வங்கிக்கு அவகாசம் தேவை..

வங்கித்துறையில் கார்பரேட்கள் முதலீடு செய்ய இன்னும் ரிசர்வ் வங்கிக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தலைவர் கே.வி. காமத் கூறியுள்ளார். வங்கிப்பணியாளர்களின் பாதுகாப்புதான்

Read More
செய்தி

அரசுக்கு AMFIகோரிக்கை..

இந்தியாவில் பரஸ்பர நிதி அமைப்பான AMFI முக்கியமான அமைப்பாக திகழ்கிறது. இந்த அமைப்பு அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ள

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்ந்து, 82,133 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் லேசான சரிவு

இந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236புள்ளிகள் சரிந்து, 81,289புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்

Read More
செய்தி

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய்..

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது.

Read More
செய்தி

நவம்பரில் சரிந்த சில்லறை பணவீக்கம்..

இந்தியாவின் சில்லறை பணவிக்கம் அக்டோபரில் 6.2விழுக்காட்டில் இருந்து நவம்பர் மாதம் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி என்பது

Read More