22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 2.0 திட்டம்..

2029 ஆம் நிதியாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தர ஐடிஎப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின்

Read More
செய்தி

250 ரூபாய்க்கு வருகிறது SIP..

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் புதிய SIP திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மதாபி

Read More
செய்தி

வாரனின் 94 ஆவது பிறந்தநாள்..

உலகின் மூத்த முதலீட்டாளர்களில் முக்கியமானவர் பிரபல தொழிலதிபர் வாரன் பஃப்பெட். இவர் தனது 94 ஆவது பிறந்தநாளை அண்மையில்(ஆகஸ்ட் 30 ஆம் தேதி) கொண்டாடினார். 1 டிரில்லியன்

Read More
செய்தி

மதாபி கோருவது என்ன?

இந்திய பங்குச்சந்தைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக உள்ளவர் மதாபி புரி புச். இவர் மீது அண்மையில் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை

Read More
செய்தி

ஓலா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..

இந்திய மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல நிறுவனமாக ஓலா நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ்அகர்வால் அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை

Read More
செய்தி

டாடா ஐபிஓ நிறுத்தி வைப்பா?

உப்பு முதல் உலோகங்கள் வரை அனைத்தையும் சாதுர்யமாக விற்கும் டாடா குழுமம் மேலும் ஒரு ஐபிஓவை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. பொழுதுபோக்குத்துறையிலும் உள்ள டாடா நிறுவனம்,

Read More
செய்தி

ரத்தன் டாடாவை புகழ்ந்த எலான் மஸ்க்..

பணம் சம்பாதிப்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல் சமூகத்தையும் மேம்படுத்த உதவுவதில் ரத்தன் டாடாவுக்கு நிகர் இந்தியாவில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்நிலையில் ரத்தன் டாடாவின் புகழ்

Read More
செய்தி

உயர்வுடன் முடிந்த சந்தைகள்

ஆகஸ்ட் 29ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 349 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து 134

Read More
செய்தி

சாதனை புரிந்த பெர்க்ஷைர் ஹாத்வே..

உலகின் முன்னோடி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனம் டெக் நிறுவனம் இல்லாத ஒரு நிறுவனமாகும். சந்தை மதிப்பின் அடிப்படையில் 1 டிரில்லியன் அமெரிக்க

Read More
செய்தி

டாடா மோட்டார்ஸின் கர்ஜனை..

மின்சார கார்கள் இயங்குவது சாலையில் செல்லும் பலருக்கு தெரிவதே இல்லை என்ற அளவுக்கு அத்தனை அமைதியாக கார்கள் செல்கின்றன. சில நேரங்களில் பாதசாரிகள்,சைக்கிளில் செல்வோர் விபத்தை சந்திக்கும்

Read More
செய்தி

கோல்டுமேன் சாச்ஸ் எச்சரிக்கை

அமெரிக்காவில் பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் உலகளவில் பங்குச்சந்தைகள் எப்படி வீழ்ச்சியில் இருந்து மீண்டன என்பதை கவனிக்க வேண்டும் என்று

Read More
செய்தி

அமெரிக்காவிற்கு வருகிறது மந்த நிலை

அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரான ஜிம் ரோஜர்ஸ் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பொருளாதார மந்த நிலை விரைவில் அமெரிக்க சந்தையை தாக்க இருப்பதாக கூறினார்.

Read More
செய்தி

ரிலையன்ஸில் போனஸ்…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி வரும் 5 ஆம் தேதி போனஸ் குறித்து இறுதி முடிவு அறிவிக்க இருக்கின்றனர். 1க்கு 1 என்ற கணக்கில்

Read More
செய்தி

ஹியூண்டாயைத் தொடர்ந்து எல்ஜியும் களமிறக்கம்..

பிரபல கொரிய நிறுவனமான ஹியூண்டாய், தனது இந்திய வணிகத்தை மேம்படுத்த ஆரம்ப பங்கு வெளியிட கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் பெற்றது. இந்த நிலையில் எல்ஜி நிறுவனமும்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு

ஆகஸ்ட் 28ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 785 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

ஷாம்பு, நூடல்ஸ், துணிகள் விற்பனை மந்தம்..

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் பெய்த பலத்த மழை காரணமாக, லக்ஸ், லைஃப்பாய், ரின், சர்ப் எக்சல்

Read More
செய்தி

ஜாய் ஆலுக்காஸுக்கு ஏற்பட்ட அவமானமும் அவர் செய்த தரமான சம்பவமும்..

இந்தியாவின் 50ஆவது பெரிய பணக்காரராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ், இவரின் பெயரில்தான் இந்தியாவில் ஏராளமான நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவர் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை செய்தி

Read More
செய்தி

இணையத்தை அதிர வைத்த நிறுவனம்..

நிறுவனங்களை விரிவுபடுத்தவேண்டுமெனில் பங்குச்சந்தைகளில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டு அதில் கிடைக்கும் தொகையை வைத்து விரிவுபடுத்தலாம். டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இணையத்தையே கலக்கியுள்ளது. வெறும் 8 தொழிலாளர்களை

Read More
செய்தி

வங்கி டெபாசிட் குறைய யார் காரணம்?

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து,அந்த டெபாசிட் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது. இதன் பின்னால் இருக்கும் இயக்கவியலை முதலில்

Read More