உச்சநீதிமன்றத்தில் Roche Vs Natco
சுவிஸ் பார்மா நிறுவனமான ரோச்சே தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதால், நாட்கோ பார்மாவின் பங்குகள் 3.5% சரிந்தன. ரிசிடிப்லாம் மருந்தை
Read Moreசுவிஸ் பார்மா நிறுவனமான ரோச்சே தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அவசரமாக பட்டியலிட உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதால், நாட்கோ பார்மாவின் பங்குகள் 3.5% சரிந்தன. ரிசிடிப்லாம் மருந்தை
Read Moreடாடா குழுமத்தின் ஓய்வூதியக் கொள்கையிலிருந்து முதன்முறையாக விலகும் விதமாக,டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரனுக்கு பதவி காலத்தை நீட்டிக்க டாடா டிரஸ்ட்ஸ் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Read Moreஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆல்பர்ட் பார்க், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்கா
Read Moreவிரைவு வர்த்தக செயலி நிறுவனமான ஸெப்டோ (Zepto), 45 கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 700 கோடி டாலராக
Read Moreஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், நீண்ட காலமாக பணியாற்றி வரும் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து நோட்டீஸ்
Read Moreமருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் லைஃப் சைன்செஸ் நிறுவனத்தின் (Zydus Lifesciences) அமெரிக்க துணை நிறுவனமான செண்டினல் தெரபெடிக்ஸ் (Sentynl Therapeutics, Inc) நிறுவனம், சிறார்களை தாக்கும்
Read Moreதென் கொரிய குழுமமான LG-யின் இந்திய துணை நிறுவனமான LG எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா லிமிடெட், அக்டோபர் 7 ஆம் தேதி தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை
Read Moreடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள் பிரிவும், பயணிகள் வாகனங்கள் பிரிவும் இரண்டு தனி நிறுவனங்களாக அக்டோபர் ஒன்று முதல் பிரிக்கப்பட உள்ளன. இது பற்றி பங்கு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் காணப்பட்டது. வாரத்தின் 2ஆவது வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்
Read Moreதைவானை பூர்விகமாக கொண்டு இயங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்திய பிரிவின் வருமானம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது 2024-25 நிதியாண்டில் மட்டும் நடந்த மாற்றமாகும்.
Read Moreஇன்டஸ்இண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரியான சுமந்த் கத்பாலியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். துணை சிஇஓவாக இருந்த அருண் குரானா திங்கட்கிழமை ராஜினாமா செய்த நிலையில்,
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழலால் முதலீட்டாளர்களுக்கு 4லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் 9லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு
Read Moreஎஸ்எம்எல் இசுசூ நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பாலானவற்றை வாங்கியுள்ள மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம், இலகு ரக பேருந்துகள் பிரிவில் 21 விழுக்காடு பங்குகளை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. 555
Read Moreபிரபல பைக் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 4 ஆவது காலாண்டு லாபம் 68 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிகர
Read Moreமுன்னணி நிறுவனங்களான சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட 8 நிறுவன பங்குகளை பங்குதாரர்கள் மார்ச்சுடன் முடிந்த காலாண்டில் அதிகம் விற்பனை செய்துள்ளனர். மொத்தம் 14 பங்குகளில் 8 நிறுவனங்களின்
Read Moreஇந்திய ரயில்வே நிதிக்கழகம் எனப்படும் ஐஆர்எப்சி நிறுவனத்தின் கடைசி காலாண்டு லாபம் 3 விழுக்காடு குறைந்து ஆயிரத்து 667 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2024 நிதியாண்டின்
Read Moreஜப்பான் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பிரபலமாக உள்ள கார் நிறுவனம் டொயோடா. இந்த நிறுவனத்துக்கு டொயோடா இன்டஸ்ட்ரீஸ் கார்ப் என்ற நிறுவனம் பொருட்களை சப்ளை செய்து
Read Moreமுன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான சிப்ளா, மற்றும் கிளென்மார்க் மருந்து நிறுவனங்கள், தங்கள் ஆலையை அமெரிக்காவில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. அமெரிக்கா அண்மையில் பரஸ்பர
Read Moreஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி வணிக ஒப்பந்தம் ரத்தானது. இந்த
Read More