Zepto போடும் புதுக்கணக்கு..
விரைவு வர்த்தக செயலி நிறுவனமான ஸெப்டோ (Zepto), 45 கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 700 கோடி டாலராக
Read Moreவிரைவு வர்த்தக செயலி நிறுவனமான ஸெப்டோ (Zepto), 45 கோடி டாலர் அளவுக்கு புதிய முதலீடுகளை திரட்ட உள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 700 கோடி டாலராக
Read Moreஇந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் செல்போன்கள் பெரியளவில் விற்பனையாகின்றன. குறிப்பாக இரண்டு போன்களுமே சுமார் ஒருலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கின்றன.
Read Moreஅண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
Read Moreகடந்த 2021-ல் போதிய விற்பனை இல்லாமல் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை மறைமலைநகர் அருகே உள்ள ஃபோர்டு ஆலையில்
Read Moreவல்லரசு நாடான அமெரிக்காவில் அடுத்தாண்டு பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்பு 15 விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக உயர்த்துவதாக பிரபல நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
Read Moreஉலகளவில் முதலீட்டுக்கு பெயர் பெற்ற மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் தனது பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷைர் நிறுவனம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreகடந்த சில வாரங்களாக தொடர் ஏறு முகத்தில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இப்போது சரிவை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக 200க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களின் பங்குகள் சுமார்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 13 ஆம் தேதி பெரிய நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906புள்ளிகள் சரிந்து 72,761 புள்ளிகளாக இருந்தது.
Read Moreமார்ச் 13 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகள் 1 விழுக்காடு வரை சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்க பணவீக்க விகிதம் பார்க்கப்படுகிறது. மேலும் கடன்கள்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 12 ஆம் தேதி லேசான ஏற்றத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165புள்ளிகள் உயர்ந்து 73,667 புள்ளிகளாக இருந்தது.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 7 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 33புள்ளிகள் உயர்ந்து 74,245 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்ந்து 74,085 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஉலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி அடுத்த சில நாட்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreடாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் தனது வணிகத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்க இயக்குநர்கள் குழு இசைவு தெரிவித்திருந்ததது. இதன் ஒரு பகுதியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள்
Read Moreஇந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், வணிக பயன்பாட்டுப்பிரிவு மற்றும் பயணிகள் வாகனப்பிரிவு என்று இரண்டாக உடைக்க அந்நிறுவன இயக்குநர்கள் இசைவு தெரிவித்துள்ளனர்.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 4 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 66 புள்ளிகள் உயர்ந்து 73,872 புள்ளிகளாக இருந்தது.
Read Moreஇந்தியர்கள் 20 விழுக்காடு வரை சேமிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தியர்கள் அதிக தூரம் பயணப்படவே விரும்பவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் ஷாப்பிங்கில் அதிக
Read More