என்ன நடக்குது சந்தையில்?
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதுவர்த்தக
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதுவர்த்தக
Read Moreஇந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய மின்சார பேட்டரி ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உள்ளூரில்
Read Moreமுன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை
Read MoreFlex fuel வாகனங்கள் என்பது கிடைக்கும் எரிபொருளை வைத்து வாகனத்தை இயக்கும் சிறப்பு வாகனங்களாகும். டொயோட்டா நிறுவனம் இந்த வகை வாகனத்தின் உற்பத்தியை சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது.
Read Moreவிலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு இந்தியாவின் வளர்ச்சி பாதிக்காத வகையில் அடுத்தாண்டு பட்ஜெட் வடிவமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த சர்வதேச
Read Moreஇந்தியாவில் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8%ஆக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. உலக பொருளாதார ஆய்வறிக்கையை ஐஎம்எஃப் அண்மையில் வெளியிட்டது. இதில்
Read Moreஉலகளவில் பிரபலமான சமூக வலைதள நிறுவனமாக உள்ள பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை ரஷ்யா கடந்த மார்ச்ச மாதம் தடை செய்தது. பயங்கரவாத பட்டியலில் மெட்டா நிறுவனத்தை சேர்த்துள்ள
Read Moreஜப்பானிய பிரபல நிறுவனமான நிசான், ரஷ்யாவில் அதன் வணிகத்தை நிறுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனை கருத்தில் கொண்டு கார்களை
Read Moreநாட்டின் 4-வது பெரிய பொதுத்துறை வங்கியாக உள்ளது கனரா வங்கி.இந்த வங்கியில் கடந்த 11 ஆண்டுகளாக வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் அளவும்(1.29 லட்சம் கோடி ரூபாய்),பட்டியலும்
Read Moreதமிழகத்தில் மிகப்பெரிய சிமெண்ட் ஆலைகளில் ஒன்றாக கருதப்படுவது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக சரிந்தன. கிட்டத்தட்ட 4.2% விலை வீழ்ச்சியடைந்தது. இதுகுறித்து
Read Moreஓஎன்ஜிசி விதேஷ் லிமிட்டட் நிறுவனமும்,இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிட்டடும் இணைந்து கென்யாவில் உள்ள துல்லோவ் ஆயில் நிறுவனத்தை வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடிப்படையில் பிரிட்டன் நிறுவனமான
Read Moreஉலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்கனவே தொடங்கிவிட்டது.இதன்காரணமாக பல்வேறு துறை பொருட்கள் விற்கப்படாமல் கிடக்கிறது. குறிப்பாக நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் உலகளவில் கணினி மற்றும் லேப்டாப்களின்
Read Moreஅமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின்
Read Moreமிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அமெரிக்க முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் ஜில்பிரஜீன், இவர் தங்கள் நாட்டில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிக்கு
Read Moreஇந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த
Read Moreஇந்திய பங்குச் சந்தைகள் இன்று அதீத சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து
Read Moreஇந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று
Read Moreஉலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் செயலியாக உள்ளது வாட்ஸ் ஆப். இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365
Read More