அமெரிக்க டாலருக்கு ஆபத்தா?
யூரோ பசிபிக் சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணராக இருப்பவர் பீட்டர் ஸ்சிஃப். இவர் அண்மையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2025 ஆம் ஆண்டு
Read Moreயூரோ பசிபிக் சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணராக இருப்பவர் பீட்டர் ஸ்சிஃப். இவர் அண்மையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2025 ஆம் ஆண்டு
Read Moreஇந்திய பங்குச்சந்தையில் ஊக வர்த்தகம் எனப்படும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில், சில்லறை வணிகர்களுக்கு அடிப்படை தகுதியை, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது. சிறு
Read Moreசெமிகண்டக்டர் துறையில் முனைப்பு காட்டும் டாடா சன்ஸ் நிறுவனம், தற்போது தனது கூட்டாளியாக சிங்கப்பூரை சேர்த்துள்ளது. டாடாசன்ஸ் தலைவர் சந்திரசேகரனுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சிங்கப்பூர் உள்
Read Moreஉலகமே உற்றுப்பார்த்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் கூட்டம் முடிந்து, கடன்கள் மீதான வட்டி விகித்த்தை பெட்25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் கடன்கள் வாங்கினால் வட்டி
Read Moreஅமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது கடன்விகிதங்களில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் ஒன்றரை விழுக்காடு உயர்ந்துள்ளது. அமெரிக்க கடன் பத்திரங்களின்
Read Moreஃபிரஷ் ஒர்க்ஸ் என்ற நிறுவனம்அண்மையில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. ஃபிரஷ்ஒர்க்ஸ் நிறுவனத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் 660 பணியாளர்களை அந்நிறுவனம் வேலையை விட்டு தூக்கியுள்ளது.
Read Moreதேசிய சேமிப்புத் திட்டத்துக்கு கடந்த 1 ஆம் தேதி முதல் வட்டி வழங்குவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. தேசிய சேமிப்புத்திட்டம் என்பது கடந்த 1987 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
Read Moreடெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மேலும் 26.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது. 12 விழுக்காடு உயர்ந்த மஸ்கின் சொத்து மதிப்பு
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதால் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்ததால் இந்திய ரூபாய்க்கு நிகரான மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஒரு
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதால் மீண்டெழுந்த இந்திய பங்குச்சந்தைகள், வளர்ந்த வேகத்தில் வியாழக்கிழமை வீழ்ந்தன. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் எப்எம்சி கூட்டத்தை எதிர்நோக்கியதால்
Read Moreஅமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. உலகளவில் அமெரிக்க அதிபர் தேர்தல் மிகுந்த
Read Moreசந்தையில் வேகமாக விற்பனையாகும் வீட்டு உபயோக பொருட்களுக்கு FMCG என்று பெயர். இந்த நிறுவனங்கள் மீது AICPDF என்ற அமைப்பு பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. அதாவது
Read Moreஅமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியைபிடித்துவிட்டார். இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தனது நிதி மற்றும் உலக பொருளாதார
Read Moreஇந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அமைப்பு ரிசர்வ் வங்கி. இந்த வங்கி நவம்பர் 6 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Read Moreஇந்தியாவில் பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செபி உள்ளது. இந்த அமைப்பு, பரஸ்பர நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை செய்திருக்கிறது. அதாவது நேரடி திட்டங்கள் மற்றும் வழக்கமான
Read Moreபிரபல அமெரிக்க நிறுவனமான அமேசான் தனது பணியாளர்கள் வாரத்தில் 5 நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Read Moreவாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 694 புள்ளிகள் உயர்ந்து 79,476 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreபிரபல வாட்ச் மற்றும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் டாடவின் கூட்டு நிறுவனமான டைட்டனின் இரண்டாம் காலாண்டு லாபம் 23.1விழுக்காடு சரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக சுங்க
Read Moreஇந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக திகழ்வது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் அடுத்தாண்டு ஆரம்ப பங்கு வெளியீடு செய்ய அதன் உரிமையாளரான
Read More