பங்குச்சந்தைகளில் தொடரும் சரிவு..
வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 451 புள்ளிகள் சரிந்து 78 ஆயிரத்து 248
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 451 புள்ளிகள் சரிந்து 78 ஆயிரத்து 248
Read Moreவங்கிகளில் இணைய வழியில் பணம் அனுப்பும்போது மோசடிகள் மற்றும் பிழைகளை குறைக்கும் வகையில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெஃப்ட் ஆகியவற்றில் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்களின் பெயர் வெரிஃபை
Read More2024 ஆம் ஆண்டு பஜாஜ்,ஸ்விகி, ஹியூண்டாய் நிறுவனங்களின் ஐபிஓகள் ஆரம்ப பங்குகளை வெளியிட்டு முதலீடுகளை ஈர்த்தன. இந்த நிலையில் இந்த வாரத்தில் 8 ஐபிஓகள் நிதியை திரட்ட
Read More2024-ல் கடும் சரிவுகளை சந்தித்த இந்திய எப்எம்சிஜி நிறுவனங்கள், அடுத்தாண்டாவது லாபம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் காத்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு குறைந்து அடுத்தாண்டு இரண்டாவது பாதியில் இயல்பு
Read Moreகொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் ஐடிசி. இந்த நிறுவனம் டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐடிசியில் இருந்து பிரிந்து
Read Moreடாடா ஸ்டீல் நிறுவனத்திந் பங்குகள் கடந்த ஓராண்டாக இழப்பை சந்தித்து வரும் நிலையில் அந்த நிறுவனத்துக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்தில் அந்த நிறுவனத்தின் ஸ்டீல் ஆலைக்கு
Read More2024-ல் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கார்கள் ஒரு மணிநேரத்துக்கு 6கார் விற்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு
Read Moreஇந்திய பொருளாதார மாற்றத்தின் கட்டமைப்பு நிபுணராக திகழ்ந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். கடந்தவாரத்தில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு
Read Moreஇந்தியாவில் மக்கள் அதிகம் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் கிராமங்களில்தான் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு பணம் அதிகரிப்பு, லாபம் குறைவு, போட்டி அதிகரிப்பு ஆகியவற்றிற்கு
Read Moreஅமெரிக்க டாலரை மையப்படுத்தியே உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்ததால்
Read Moreஉலகின் மிகப்பெரிய பணக்காரரும், அமெரிக்க அரசின் புதிய துறையில் பதவியேற்றுள்ளவருமான எலான் மஸ்க் அமெரிக்க கடன் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ ரோகன் என்பவருடன் நேர்காணலில் பங்கேற்ற
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 78,699 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreடாடா குழுமத்தின் தலைவராக தமிழரான சந்திரசேகரன் இருக்கிறார். இவர் அண்மையில் ஆண்டு இறுதியை ஒட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் 5லட்சம் பேருக்கு
Read Moreசுசுகி மோட்டார் கார்பரேஷனின் முதலாளியான ஒசாமு சுசுகி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 94.ஜனரல் மோட்டார்ஸ், போக்ஸ்வாகன், உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோரத்த அவர்
Read Moreஇந்தியாவில் பிரபல உணவு நிறுவனமாக திகழும் ஜூபிளண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனம், கொக்கக் கோலா நிறுவனத்தின் இந்திய உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கனவே டாமினோஸ், டன்கின் டோனட்ஸ் உள்ளிட்ட
Read Moreஇந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்காலாமானார். அவருக்கு வயது. 92. இந்தியாவின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் விதையை இட்டவர் என்று கூட வர்ணிக்கலாம்.
Read Moreசிகரெட் முதல் பிஸ்கட்கள் வரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் வணிகத்தை வரும் 6 ஆம் தேதி முதல் தனியாக பிரித்து நடத்த
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து, 78,472புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreஇந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்பளம் கடந்த 5 ஆண்டுகளில் 160 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளோரின் சம்பளம்
Read More