Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

இது டாடா சேர்மேன் எழுதும் மடல்..

டாடா குழுமத்தின் தலைவராக தமிழரான சந்திரசேகரன் இருக்கிறார். இவர் அண்மையில் ஆண்டு இறுதியை ஒட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் 5லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முதல் அரைகடத்தி தொழிற்சாலை தொலேலராவில் தயாராகி வருவதாக கூறியுள்ளார். கர்நாடகம், தமிழ்நாட்டில் பல்வேறு ஆலைகளும், பேட்டரி செல் உற்பத்தி குஜராத்திலும் தயாராகி வருவதாக கூறியுள்ளார். உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகள் அளிப்பதுடன் இல்லாமல், சில்லறை வணிகம், டெக் துறை, விமானம் மற்றும் விருந்தோம்பல் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அளிக்க திட்டமிட்டுள்ளார். அரசாங்கத்தின் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடுகளை டிசிஎஸ் மற்றும் தேஜஸ் நெட்வொர்க்ஸ் இணைந்து செயல்படுத்த இருப்பதாகவும், ஏர் இந்தியா நிறுவனம் 4 விமான நிறுவனங்களை இணைப்பதாகவும், தாஜ் நிறுவனம் இந்தியா மட்டுமின்றி உலகின் வலுவான பிராண்டாக உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் காலம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தி துறையில் இந்தியாவின் பொற்காலம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய பொருளாதாரத்தினை உருமாற்றும் துறை உற்பத்தித்துறை என்று கூறிய அவர், ஒவ்வொரு மாதமும் தலா 10லட்சம் பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். ரத்தன் டாடாவை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய சந்திரசேகரன்,நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்த நாம் அடுத்த ஆண்டு சிறப்பாக இயங்குவோம் என்று நம்பிக்கையுடன் கடிதத்தை முடித்தார். இளம் தலைமுறையினர் இந்தியாவை உருவாக்குவார்கள் என்றும், அவர்களின் எண்ணங்கள் மற்றும் கைகளில்தான் எதிர்காலம் உள்ளது என்றும் கூறி முடித்துள்ளார்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *