ஊழியர்களை எச்சரித்த ஓலா நிறுவனம்..
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பவிஷ் அகர்வால், இவர் தனது ஊழியர்களுக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பணி நேரத்தில் வேலையை செய்யாமல்
Read Moreஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பவிஷ் அகர்வால், இவர் தனது ஊழியர்களுக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பணி நேரத்தில் வேலையை செய்யாமல்
Read Moreமக்கள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரப்போகிறது. அப்படி விலை உயரவில்லை அளவாவது கண்டிப்பாக குறைந்துவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்காது.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் கடும் வீழ்ச்சியை கண்டன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைப்பதாக அறிவித்ததுடன் அடுத்தாண்டு இரண்டுமுறை மட்டுமே
Read Moreகொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஐடிசி, புகையிலை, உணவுப்பொருட்கள் என பலபொருட்களை விற்று வரும் இந்த நிறுவனத்தில் உணவக தொழில் தனியாக நடைபெற்றது. இந்த நிலையில்
Read Moreஇந்தியர்களுக்குத்தான் தங்கத்தின் மீது அத்தனை மோகம். தங்கத்தின் மீதான இறக்குமதி ஆண்டுக்கு ஆண்டு 331%உயர்ந்துள்ளது. நவம்பரில் மட்டும் இந்தியாவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தங்கம்
Read Moreவாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக திகழ்ந்து வருபவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. தாம் வாங்கிய கடனுக்கு நிகராக இரண்டு மடங்காக 14,131 கோடி
Read Moreகட்டுக்கு அடங்காத பணவீக்கம் காரணமாக இந்தியாவில் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மளிகைப்பொருட்கள் விலை உயரப்போகிறது. ஹிந்துஸ்தான் யுனிலிவர், கோத்ரேஜ், டாபர், டாடா கன்சியூமர், பார்லே உள்ளிட்ட
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் மோசமான அளவாக 85ரூபாய் 07 காசுகளாக வீழ்ச்சியை கண்டது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதிகரிக்கப்பட்ட
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 502 புள்ளிகள் வீழ்ந்து 80,182 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை
Read Moreஷெயின் என்ற சீன ஆடை நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. 2020 ஆம் ஆண்டு
Read Moreஓலா நிறுவனத்தின் செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ONDC என்ற
Read Moreஇந்தியாவில் தற்போது வரை 5,12,18,28% ஆகிய நான்கு பிரிவுகளில்தான் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 5 ஆவதாக ஒரு ஜிஎஸ்டி வரி தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி
Read Moreஇந்திய கார்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்திய கார்பரேட் நிறுவனங்கள் கடந்தாண்டு அக்டோபரில்
Read Moreஅமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் கடன்களின் வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டில்தான் வட்டியை குறைக்கவேண்டியிருக்கும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 4லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து64புள்ளிகள்
Read Moreஇந்தியாவின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவுக்கு சென்ற அவர், இந்தியாவின்
Read Moreநம்மூரில் உள்ள ரிசர்வ் வங்கி போல அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி , கடன்களின் வட்டி விகித்தை தீர்மானிக்கிறது. கடந்த இரண்டு முறை நடந்த பெடரல்
Read Moreபணம் தேவைப்படுவோருக்கு கடன் வழங்குவதே வங்கிகளின் தலையாய பணியாகும். பொருளாதாம் மிக மோசமாக உள்ள போது நல்ல வாடிக்கையாளர்களை தேடி கண்டுபிடித்து பணம் வழங்குவது கடினமாக பணியாக
Read Moreஇந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற
Read More