Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
Latest:
IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under SiegeIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்வெளிப்பணி ஒப்படைப்பின் மீதான அதீத சார்பு: முற்றுகைக்கு உள்ளான ஒரு மாதிரிThe Over-Reliance on Outsourcing: A Model Under Siege
செய்தி

ஊழியர்களை எச்சரித்த ஓலா நிறுவனம்..

ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் பவிஷ் அகர்வால், இவர் தனது ஊழியர்களுக்கு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பணி நேரத்தில் வேலையை செய்யாமல் இருக்கும் பணியாளர்களை விளாசியுள்ளார். சுயமரியாதையுடன் இயங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஓலா நிறுவனத்தில் 500 பேரை பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சரியாக வேலை பார்க்காத சில பணியாளர்கள் குறித்தும் அதில் ஓலா நிறுவனர் குறிப்பிட்டுள்ளார். சில பணியாளர்கள் முறையாக ஆபிஸ் வருவதில்லை என்றும் சாடியுள்ளார். வரும் திங்கள் முதல் அலுவலக வருகைப்பதிவேட்டை கண்காணிப்பேன் என்றும் ஓலா தெரிவித்துள்ளது. இந்தியாவில் தனது நிறுவன கிளைகளை ஓலா விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனத்துக்கு 800 கிளைகள் உள்ள நிலையில் அதனை 4,000 ஆக உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கிளைகளில் விற்பனையுடன் சர்வீஸ் வசதியும் செய்யப் பட இருப்பதாக பவிஷ் கூறியுள்ளார். முதல் மற்றும் இரண்டாம் நிலை நகரங்கள் மட்டுமின்றி பிற ஊர்களிலும் ஓலா நிறுவனம் தனது கிளையை தொடங்க இருப்பதாகவும் பவிஷ் கூறினார். நெட்வொர்க் பார்ட்னர் திட்டம் என்ற திட்டத்தின்படி மேலும் கூடுதலாக 10,000 பேரை தங்கள் நிறுவனத்துடன் இணைக்கும் பணி வரும் ஆண்டு முடிவிற்குள் நடக்கும் என்றும் பவிஷ் கூறியுள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *