Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஸ்னாக்ஸ் விலை உயரப்போகிறது…

மக்கள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மீண்டும் உயரப்போகிறது. அப்படி விலை உயரவில்லை அளவாவது கண்டிப்பாக குறைந்துவிடும் என்பதில் மாற்று கருத்து இருக்காது. பார்லே, பிரிட்டானியா, ஐடிசி நிறுவனங்கள் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கோதுமை, எண்ணெய் உள்ளிட்டவையின் விலை உயர்வால், பிஸ்கட்கள், சோப்புகள் உள்ளிட்ட பொருட்களின் விலை 7 % உயரப்போகிறது. குறிப்பாக அடுத்த காலாண்டுகளில் இவை நடக்கப்போகிறது. அடுத்த 2 காலாண்டுகளில் 3 முதல் 5%விலையேற்றம் இருக்கும் என்று பிரிட்டானியாவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிஸ்கட் மட்டுமின்றி பிரெட், பாலாடை கட்டி உள்ளிட்ட பல பொருட்கள் விலை உயரப்போகிறது. சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை கடந்த 6 மாதங்களில் 13%விலை உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி கடந்த செப்டம்பரில் சோயாபீன்ஸ் எண்ணெய், சமையல் எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி 20%உயர்ந்துள்ளது சமையல் எண்ணெய் விலை மட்டுமின்றி சர்க்கரையின் விலையும் உயர்ந்துள்ளது. கடுமையான விலை உயர்வால் FMCGநிறுவனங்கள் விலைகளையும் உயர்த்தியுள்ளன. உணவுப்பொருட்கள் மட்டுமின்றி சோப்பு தயாரிப்பு நிறுவனமான சிந்தால் விலையை உயர்த்தியுள்ளது கோத்ரேஜ் நிறுவனம். பாமாயில் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை 20 முதல் 30% உயர்ந்துள்ளதால் விலையை உயர்த்தாமல் சில நேரங்களில் எடையை குறைத்துவிடுவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *