Latest:
சன் பார்மாவின் காலாண்டு நிகர லாபம் 26% அதிகரிப்பு2026இல் ரூ.2.22 லட்சம் கோடிக்கு பங்கு விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்நடப்பு நிதியாண்டில் தங்க நகை விற்பனை 13-15% குறைய வாய்ப்புபெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் உயர்த்திய அரசு நிறுவனங்கள்இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திருப்புமுனைIndia’s AI Crossroads: From Market Darling to Wallflowerமத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகை அளிக்கும் ரிசர்வ் வங்கிஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் கச்சா எண்ணெய் விலை $200ஆக உயரும் அபாயம்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingசன் பார்மாவின் காலாண்டு நிகர லாபம் 26% அதிகரிப்பு2026இல் ரூ.2.22 லட்சம் கோடிக்கு பங்கு விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்நடப்பு நிதியாண்டில் தங்க நகை விற்பனை 13-15% குறைய வாய்ப்புபெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் உயர்த்திய அரசு நிறுவனங்கள்இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திருப்புமுனைIndia’s AI Crossroads: From Market Darling to Wallflowerமத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகை அளிக்கும் ரிசர்வ் வங்கிஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் கச்சா எண்ணெய் விலை $200ஆக உயரும் அபாயம்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farming
Latest:
சன் பார்மாவின் காலாண்டு நிகர லாபம் 26% அதிகரிப்பு2026இல் ரூ.2.22 லட்சம் கோடிக்கு பங்கு விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்நடப்பு நிதியாண்டில் தங்க நகை விற்பனை 13-15% குறைய வாய்ப்புபெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் உயர்த்திய அரசு நிறுவனங்கள்இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திருப்புமுனைIndia’s AI Crossroads: From Market Darling to Wallflowerமத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகை அளிக்கும் ரிசர்வ் வங்கிஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் கச்சா எண்ணெய் விலை $200ஆக உயரும் அபாயம்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farmingசன் பார்மாவின் காலாண்டு நிகர லாபம் 26% அதிகரிப்பு2026இல் ரூ.2.22 லட்சம் கோடிக்கு பங்கு விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்நடப்பு நிதியாண்டில் தங்க நகை விற்பனை 13-15% குறைய வாய்ப்புபெட்ரோல், டீசல் விலைகளை மீண்டும் உயர்த்திய அரசு நிறுவனங்கள்இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் திருப்புமுனைIndia’s AI Crossroads: From Market Darling to Wallflowerமத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி ஈவுத்தொகை அளிக்கும் ரிசர்வ் வங்கிஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருந்தால் கச்சா எண்ணெய் விலை $200ஆக உயரும் அபாயம்இந்தியாவின் யூரியா நெருக்கடி: விவசாயத்திற்கு வரவிருக்கும் அச்சுறுத்தல்India’s Urea Crisis: Import Dependence, Hormuz Disruptions, and the Looming Threat to Farming
செய்தி

வேலையைவிட்டும் தூக்கமாட்டோம்.., புதுசாவும் எடுக்கமாட்டோம்.. நாங்க வேற மாதிரி!!!!!

உலகின் பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக்,அமேசான் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் ஆயிரக்கணக்கில் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்த சூழலில் பிரபல வலைதளமான லிங்குடு இன் நிறுவனத்தின் சிஇஓ செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர் தங்கள் இணையதளம் வாயிலாக மக்கள் அதிகம் படிப்பதாகவும், அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார் இந்தியாவில் லிங்க்டு இன் பயன்படுத்தவோர் எண்ணிக்கை கணசிமாக இருப்பாத ஒப்புக்கொண்ட அந்நிறுவனம், வருவாய் பாதிக்கும் அதிகமாக உள்ளது. இந்தியர்கள்தான் லிங்குடு இன் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 9 கோடியே 70 லட்சம் பேர் லிங்கிடு இன் செயலியை பயன்படுத்தி வரும் சூழலில் அதில் பெரும்பாலானோர் இந்தியர்களாக உள்ளனர். இந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் தற்போது புதிதாக ஆட்களை எடுக்கப் போவதும் இல்லை, நிதி சிக்கலை காட்டி இன்னும் ஆட்களை குறைக்கப் போவதும் இல்லை என்று அறிவித்துள்ளது. முன்னணி தகவல் நுட்ப நிறுவனங்களும் லிங்குடு இன் மூலமாக தங்கள் நிறுவன பணியாளர்களை வீட்டில் இருந்து புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதாக கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மாறி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக தங்கள் நிறுவனம் ஏதும் முடிவெடுக்கவில்லை என்றும் லிங்குடு இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *