Latest:
ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்
Latest:
ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்ஸ்பேஸ் எக்ஸ் IPO மூலம் உலகின் முதல் டிரில்லியனாராக மாறிய எலான் மஸ்க்மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்
செய்தி

புதிய தொலைதொடர்பு சட்டம் தெரியுமா?

தொலைதொடர்புத்துறை சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்டது. இதில் 30 விதிகளை மாற்றி அமைக்கும் பணிகளில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதில் அலைக்கற்றை ஒதுக்கீடு, தொலைபேசி குறுக்கீடு, உயிரி தரவுகளை சேகரிக்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறதாம். ஏற்கனவே கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், அதனை அரசிதழ்களில் ஆணையாக வெளியிடும் பணிகளும், அறிவிப்புகளாக வெளியிடும் பணிகளும் மட்டுமே மிச்சம் இருக்கிறதாம். இந்த புதிய விதிகளை வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி தவறினால் பொதுத்தேர்தலுக்கு பிறகே புதிய விதிகள் அமலாகும் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன. அவை நடவடிக்கைகளில் இந்த தரவுகள் கொண்டுவரப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபமும் பரிசீலிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. the Indian Telegraph Act, 1885, the Indian Wireless Telegraphy Act, 1933, and the Telegraph Wires (Unlawful Possession) Act, 1950 ஆகிய 3 சட்டங்களை அடிப்படையில் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு மிகமுக்கியமாக பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Bharti Oneweb, Starlink, Amazon Kuiper, Reliance Jio Satellite ஆகிய நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கப்பட இருக்கிறது. பொதுமக்கள் அதிப்படியான அலைக்கற்றை மற்றும் சிம்கார்டு உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவே புதிய மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. மிகவும் முக்கியமான, ரகசிய தரவுகளை பாதுகாப்பது தொடர்பாகவும் புதிய விதிகள் வகுக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *