Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

பட்ஜெட்–செலவு கணக்கு தயார் செய்யும் நிதியமைச்சகம்…!!

பட்ஜெட்டுக்கு சரியாக 30 நாட்கள் மட்டுமே கையில் இருக்கும் நிலையில் செலவினங்கள் குறித்த பட்டியலை மத்திய நிதியமைச்சகம் சம்பந்தபட்ட துறைகளிடம் கேட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் என்பது நடப்பு தேசிய ஜனநாயக ஆட்சியின் அரசாங்கத்தின் கடைசி தொடராக இருக்கிறது. இந்நிலையில் வரும் ஜூலை வரை கூடுதலாக எந்த வகையான செலவுகள் இருக்கும் என்று இரண்டாம் கட்ட பட்டியலை கேட்டுள்ளது. சப்ளிமென்டரி கிரான்ட்ஸ் எனப்படும் கூடுதல் செலவினங்களை சரிசெய்ய இந்த பட்டியல் உதவும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் கடந்த 29 ஆம் தேதி கோப்புகளை அனுப்பியுள்ளது. அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வரும் 8 ஆம் தேதிக்குள் அந்த அறிக்கையை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் இடைக்கால பட்ஜெட் வரும் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரியை உயர்த்துவது, எவ்வளவு வரியை குறைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இறுதி செய்யும் பணிகளில் பிரதமர் அலுவலகம் தயாரிப்பு பணிகளை செய்து வருகிறது.புதிய பட்டியல் கோரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் புதிதாக ஏதேனும் செலவு செய்ய வேண்டுமானால் அது ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பரில்தான் செலவு செய்யும் வகையில் புதிய கோப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *