Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை
செய்தி

பைஜூஸ்க்கு அடுத்தடுத்த சோதனை..

பிரபல கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜுஸ் உயர்ந்த வேகத்தில் வீழ்ந்த கதை உலகிற்கே தெரிந்த ஒன்றாகும். இந்நிலையில் அந்நிறுவனத்தின் மதிப்பை குறைத்து அண்மையில் மூடீஸ் என்ற நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் பிளாக் ராக் என்ற நிறுவனம் தற்போது பைஜூஸ் பற்றி புதிய தரவுகளை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் பைஜூஸ் நிறுவனத்தின் மதிப்பு வெறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்தான் என்கிறது பிளாக் ராக். இது சந்தை மதிப்பை விட 95 விழுக்காடு குறைவாகும்.

உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ராக் பைஜூஸ் நிறுவனம் பற்றி வெளியிட்டிருந்த தரவு சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு அக்டோபரில் பைஜூஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மற்றும் நிறுவனத்தின் சொத்துமதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டு இருந்தது. இது தற்போது வெறும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவே சரிந்துள்ளது. புதிய நிதியை நிறுவனத்துக்குள் இறக்க முடியாமல் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன் தடுமாறி வருகிறார். இதனால் கடந்தாண்டில் நவம்பரில் ஊழியர்களுக்கே சம்பளம் தரமுடியாத சூழல் உருவானது.
ஒரு பக்கம் நிதிச்சுமை மற்றொரு அமலாக்கத்துறை விசாரணை என அனைத்து தரப்பிலும் இருந்து பைஜூஸ் நிறுவனத்துக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் இந்தியாவிலேயே அதிகபட்ச மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமாக கருதப்பட்ட பைஜுஸ் நிறுவனம் வளர்ந்த வேகத்தில் வீழ்ந்துவிட்டது. அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவியேற்ற அர்ஜூன் மோகன் 4,500 ஊழியர்களை கடந்தாண்டு செப்டம்பரில் வீட்டுக்கு அனுப்பினார். இதனால் நிதிச்சுமை குறையும் என்றும் அந்நிறுவனம் தரப்பில் விளக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *