Latest:
மின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்HDFC Bank’s Symbolic ₹1 Lakh Fines on Top Leaders Signal a Deeper Erosion of Trustமின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்HDFC Bank’s Symbolic ₹1 Lakh Fines on Top Leaders Signal a Deeper Erosion of Trust
Latest:
மின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்HDFC Bank’s Symbolic ₹1 Lakh Fines on Top Leaders Signal a Deeper Erosion of Trustமின்சார வாகன சந்தையில் 43% சந்தைப் பங்கை எட்டிய டாடா மோட்டார்ஸ்ஜூலையில் மின்சார இரு சக்கர வாகன விற்பனை 76.6% அதிகரிப்புஜூலையில் டாடா மோட்டார்ஸின் வணிக வாகன விற்பனை 37% அதிகரிப்புA Solution to India’s Dependence on Edible Oil Importsஇந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சார்பு பிரச்சனைக்கு தீர்வுITCயின் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,579 கோடியாக 27% சரிவுசிறப்பு மருந்து வணிகத்தின் வளர்ச்சியால் சன் ஃபார்மாவின் லாபம் அதிகரிப்புதென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 16%-க்கும் அதிகமாக அதிகரிப்பு2030-31க்குள் 50 கோடி டாலர் வருவாயை எட்ட L&T செமிகண்டக்டர் திட்டம்HDFC Bank’s Symbolic ₹1 Lakh Fines on Top Leaders Signal a Deeper Erosion of Trust
செய்தி

இந்தியாவில் உருவாகிறது சாம்சங் லேப்டாப்…

பிரபல தென்கொரிய நிறுவனமான சாம்சங், தனது புதிய லேப்டாப்களை இந்தியாவில் தயாரிக்க முடிவெடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில் இந்த உற்பத்தி இந்தாண்டே தொடங்க இருக்கிறது. இது குறித்து பேசிய சாம்சங்க் நிறுவன அதிகாரி ஒருவர், தங்கள் உற்பத்தியில் மிகமுக்கிய பங்காளராக இந்தியா உள்ளதாக புகழ்ந்துள்ளார். உற்பத்திக்கு தேவையான அனைத்து பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில மற்றும் மத்திய அரசுகள் உரிய வசதிகளை செய்து தருவதாக சாம்சங் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்நிறுவனம் கேலக்சி எஸ்24 ரக போன்களை நொய்டாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த செல்போன்களில் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளது. சாம்சங்கின் உற்பத்தி மையங்களில் நொய்டாவின் உற்பத்தி ஆலையும் முக்கியமானது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள சாம்சங்க் நிறுவன ஆலையில்தான், சாதாரண பட்டன் ரக போன்கள், ஸ்மார்ட் போன்கள் மற்றும் அணியக்கூடிய கணினிகள் மற்றும் டேப்லட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்தாண்டே நொய்டா தொழிற்சாலையில் புதிய ரக லேப்டாப்கள் உற்பத்தி செய்யப்படும் என்று உறுதிபடத் தெளிவுபடுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *