Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
செய்தி

பொய் விளம்பர வழக்கு-சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டிருப்பதாக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு சில நோய்களை தீர்ப்பதாக பதஞ்சலி நிறுவனம் இனி விளம்பரம் செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை முன்வைத்துள்ளது. போலியான விளம்பரம் செய்வதாக யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்றன. இந்த வழக்குகள் நீதிபதிகள் அசானுதின் அமனுல்லா,ஹிமா கோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தடையை மீறி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தின் மீது 2 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். எவிடன்ஸ் பேஸ் பொருட்கள் என்ற பெயரில் விளம்பரம் செய்யப்படுவது குறித்து பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது. பதஞ்சலி நிறுவனம் கூறும் எவிடன்ஸ் பேஸ்டு மெடிசன் என்பதில் இந்தியாவில் இந்திய மருத்துவ சங்கம் தான் இறுதி முடிவை எடுக்கும். அந்த சங்கத்தில் இந்தியாவில் 3.5லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஏற்கனவே போலியான விளம்பரம் செய்த வழக்கில் பதஞ்சலி நிறுவனம் போலியான விளம்பரங்களை எந்த ரூபத்திலும் செய்யக்கூடாது என்று கடந்த நவம்பரிலேயே உச்சநீதிமன்றம் எச்சரித்து இருந்தது. ஜனவரியில் பதஞ்சலி நிறுவனம் விதிகளை மீறமாட்டோம் என்று உறுதி அளித்திருந்தது.
அதனை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் மருத்துவர்களை கொலையாளிகள் போல சித்தரிப்பதா என்று பதஞ்சலி நிறுவனத்தை சரமாரியாக காய்ச்சி எடுத்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *