Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

20 வாரங்களில் இல்லாத சரிவு..

இந்திய பங்குச் சந்தையில் கடந்த 20வாரங்களில் இல்லாத சரிவு காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை குறைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.நடுத்தரம் மற்றும் சிறிய பங்குகள் சரிவை கண்டதும் பிரதானமாக பார்க்கப்படுகிறது.இந்த ஒரு வாரத்தில் 2விழுக்காடு வரை சந்தைகள் சரிந்துள்ளன. உலகளாவிய சந்தையில் சரிவு நிலவுவது கூட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பரஸ்பர நிதித்துறை சரி செய்ய செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் முக்கிய காரணமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தையில் சரிவு நிலவியதும் இந்த வார சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.வெளிநாட்டு பங்குச்சந்தை நிலவரங்களை உள்ளூர் சந்தை முதலீட்டாளர்கள் கூட கவனித்து வருகின்றனர்.லாபத்தை பதிவு செய்வதிலேயே முதலீட்டாளர்கள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.நிதியாண்டு முடியும் காரணத்தால் வரும் சில வாரங்களில் இதே நிலை தொடரவும். வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *