Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பிஸ்கட் விலையை உயர்த்திய பிரபல நிறுவனம்..

பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் சில பொருட்களின் விலையை 3 முதல் 5 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் பிரிட்டானியா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பாமாயில் இறக்குமதி வரி 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறியுள்ள அந்த நிறுவனம், வேறு வழியின்றி விலையேற்றம் செய்வதாக கூறியுள்ளது. தவிர்க்கவே முடியாத காரணத்தால்தான் 3-5 விழுக்காடு அளவுக்கு விலையை ஏற்றியுள்ளதாகவும், படிப்படியாக அடுத்தடுத்த கட்டங்களில் 4 முதல் 5 விழுக்காடு அளவுக்கு விலையை உயர்த்த இருப்பதாகவும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் நிறுவனத்தில் புதிதாக சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில தயாரிப்புகளுக்கு இந்தியாவின் இரண்டு தென்மாநிலங்களில் அமோக வரவேற்பு இருப்பதாகவும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *