முதலீட்டாளர்களுக்கு ரூ.10லட்சம் கோடி லாபம்..
இந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை
Read Moreஇந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை
Read Moreமுன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்செவ்வாய்க்கிழமை 8%வரை விலை உயர்ந்தது.கடந்தஒரு வாரத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன.
Read Moreஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதியை தவறாக கையாண்ட புகாரில் இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது.
Read Moreஇந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக திகழும் பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், அடுத்ததாக தங்க நகை அடகு பெறும் வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார தேவைகளுக்கு
Read Moreஉலகளவில் பிரபல நிறுவனமாக இருக்கும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரும் டிசம்பரில் 82,000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மொத்தத்தில்
Read Moreஅமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் புதுப்புது அதிரடிகளை செய்து வரும் டிரம்ப், இந்த வரிசையில் அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்துஅடுத்த நாளே 90 நாட்களுக்கு நிறுத்தி
Read Moreபுதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு மீண்ட நிலையில்,புதன்கிழமை கடுமையாக சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380
Read Moreஅமெரிக்க பங்குச்சந்தைகளில் புதன்கிழமை பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை 178 புள்ளிகள் உயர்ந்தது. எஸ்அன்ட் பி 500 பங்குகள் 27 புள்ளிகளும், நாஸ்டாக் பங்குச்சந்தைகள்
Read Moreதங்க நகைகளை அடகு வைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கும் நிலையில், தங்க நகைக்கடன் நிறுவனங்களான முத்தூட் ஃபைனான்ஸ், ஐஐஎப்எல் ஆகிய நிறுவன
Read Moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு முறைகளை அறிவித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் ஒரு சாதக சூழல் நிலவியது. அதிலும்
Read Moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கு பெயர் ரெபோ வட்டி விகிதம். இந்த ரெபோ வட்டி விகிதத்தை 0.25விழுக்காடு குறைத்து 6 விழுக்காடாக நிர்ணயித்தது
Read Moreவளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப இருசக்கர மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் ஏதெர் நிறுவனம் தனது ஐபிஓ அளவை 50 மில்லியன் டாலர்கள் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
Read Moreதிங்கட்கிழமை கடுமையாக விழுந்த இந்திய பங்குச்சந்தைகள் நேற்று ஓரளவு மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், ஆயிரத்து89 புள்ளிகள் உயர்ந்து 74,227புள்ளிகளாகவும், தேசியபங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreபொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போட் என்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிக்கும் பிராண்டின் தாய் நிறுவனமான இமேஜின் மார்க்கெட்டிங் நிறுவனம்,ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஐபிஓ மூலமாக
Read Moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த பதில் வரி காரணமாக அமெரிக்க சந்தைகள் பெரிய வீழ்ச்சி கண்ட நிலையில், இன்னும் 20 விழுக்காடு வரை சந்தை சரிய
Read Moreஅமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீன பங்குச்சந்தைகள் மீண்டெழ தொடங்கியுள்ளன. தேசிய அளவிலான நிதி ஒதுக்கீடு சீன பங்குச்சந்தைகளை மீள வைத்துள்ளது. சீன அரசின்
Read Moreசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கு கீழ் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரி ஒருவர் கணித்துள்ளார். அமெரிக்க அதிபர்
Read Moreநல்லா இருந்த உலக நாடுகளை சண்டை போட வைக்கும் அளவுக்கு ஒரு வேலையை செய்துவிட்டு தற்போது தவித்து வருகிறது அமெரிக்கா. இதற்கு முக்கிய காரணம் அண்மையில் அதிபர்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் 10 மாதங்களில் இல்லாத வகையில் கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர
Read More