பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சி..
இந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள் சரிந்து 72,790புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 26ஆம் தேதி நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 353புள்ளிகள் சரிந்து 72,790புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை
Read Moreஒரு நாளில் சராசரியாக 7-8 லோன் தேவையா என்ற கால்கள் எப்போது முடியும் என்ற கேள்வி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த தொல்லைகள் எப்போது முடியும் என்ற
Read Moreமிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் வைத்துள்ள அதானி, ஊபேர் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அதானியும் ஊபர் அதிகாரியும் சந்தித்தது கொண்டனர். அதானியின் அதானி ஒன்
Read Moreஉணவு டெலிவரி செய்யும் தொழிலில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விக்கி திகழ்கிறது. தொழிலை மேம்படுத்த தேவைப்படும்நிதியை ஆரம்ப பங்கு வெளியீடு மூலம் பெறும் முயற்சியில் இந்த
Read Moreடெல்லிக்கு அருகே உள்ள அழகிய நகரமான நொய்டா விரைவில் ஜப்பான் மற்றும் கொரிய பாணியில் மாற்றம் தோற்றத்தில் மாற்றம் பெற இருக்கிறது. அதாவது யமுனா அதிவிரைவு தொழில்
Read Moreபங்குச்சந்தையின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் வாரன் பஃபெட், இவரின் சேமிப்பில் உள்ள பணத்தின் மதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சமாக 167.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.,
Read Moreஒரு வார்த்த ஓஹோன்னு வாழ்க்கை என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம் இதே பாணியில் பிரபல முதலீட்டாளர் வாரன் பஃபெட் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். நூறு வயதை நெருங்கி வரும்
Read Moreடெக் உலகின் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தில் பல்வேறு சேவைகள் இருந்தாலும் ஜிபே சேவை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக
Read Moreகட்டுமானத்துறையில் உள்ள பிரச்னைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக ரெரா(rera) திகழ்கிறது. இந்த அமைப்பின் கோரிக்கையை ஏற்று, ஜிஎஸ்டி கவுன்சிலில் சில மாறுதல்கள் செய்யப்பட உள்ளன. அதாவது ரெரா அமைப்பு
Read Moreஒரு காலகட்டத்தில் நகரங்களில் மட்டுமே காணப்பட்ட ஆன்லைன் வணிகம் தற்போது, 2,3 ஆம் தர நகரங்களையும் ஆட்டிப்படைக்கிறது. இதற்கு சிறந்த உதாரணமாக அண்மையில் வெளியான தரவுகள் இருக்கின்றன.
Read Moreகடந்த 9 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் கரன்சிகளின் அளவு 3.7விழுக்காடாக சரிந்துள்ளது.கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணப்புழக்கத்தின் அளவு என்பது 8.2 விழுக்காடாக
Read Moreஇந்தியாவில் மிகவும் பிரபலமான நிறுவனங்களான ஜேஎஸ் டபிள்யூ மற்றும் போக்ஸ்வாகன் நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து புதிய மின்சார வாகனங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று
Read Moreஉலகளவில் பிரபலமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் கைகோர்த்து, தங்கள் புதிய ரக மின்சார காரை விற்க முயற்சிகள் தீவிமடையும் என்று கருதப்பட்ட நிலையில், அதில்
Read Moreடாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் மலிவு விலையில் டிக்கெட்டுகளை அளிக்க முன்வந்துள்ளது. ஆனால் ஒரு கண்டிஷன்,அது யாதெனில் போதுமான பேகேஜ்கள் அதிகம்
Read Moreஸ்பெஷாலிட்டி ஸ்டீல் என்ற பிரிவில் 12,900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை கிடைக்க இருக்கிறது. கடந்தாண்டு 57 புரிந்துணர்வு
Read Moreஇந்தியாவில் அணு சக்தி ஆற்றல் துறையில் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றாத ஆற்றல் என்பதால் இந்த
Read Moreஉக்ரைன் மீது போர் தொடுத்தது முதல் ரஷ்யாவுக்கு பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விதித்தன. இந்த சூழலில் ரஷ்யாவின் நிலையை தமக்கு சாதகமாக இந்தியா
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், பிப்ரவரி 19 ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 281 புள்ளிகள் உயர்ந்து 72,708 புள்ளிகளாக இருந்தது.
Read Moreபிப்ரவரி 19 ஆம் தேதி, 2,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய கர்நாடக அரசுடன் டாடா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் டாடா
Read More