ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தியில் இந்தியா
ஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 14 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட பின்னர், அதன் உற்பத்தியை விரைவில் சென்னையில் தயாரிக்கத் தொடங்கும்
Read Moreஆப்பிள் நிறுவனம் வரவிருக்கும் ஐபோன் 14 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகளவில் செப்டம்பர் 14 அன்று வெளியிட்ட பின்னர், அதன் உற்பத்தியை விரைவில் சென்னையில் தயாரிக்கத் தொடங்கும்
Read Moreதனது இந்திய வணிகத்திலிருந்து உபெர் வெளியேறவோ அல்லது அதனை மறுசீரமைக்கவோ எந்த திட்டமும் இல்லை என்று அதன் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங் கூறினார்.
Read Moreமூத்த அதிகாரிகள், துறையிடம் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது. வரி செலுத்துவோருக்கு எதிராக ஏதேனும் பாதகமான
Read Moreமின்சார வாகனங்களை (EV) சார்ஜ் செய்வதற்கான ’நேரக் கட்டண முறை’யை அறிமுகப்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆலோசனைகள் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் ஒரு
Read Moreஇந்தியா மற்றும் வட அமெரிக்காவில் Ford Motor Co, 3,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்
Read Moreதேசிய அளவில் பிரபலமான என்டிடிவி செய்தி ஊடகத்தை ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான கௌதம் அதானி வாங்க இருக்கிறார். தங்களின் துணை நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்,
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை, ரெப்போ விகிதத்தை முன்னோக்கி செல்லும் வேகத்தை குறைக்க வாய்ப்புள்ளது. முந்தைய மூன்று விகித உயர்வுகளுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் 2022 பணவியல் கொள்கையில்
Read Moreமின்சார இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்து அச்சம் காரணமாக பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் EV பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகள் பற்றி மத்திய அரசு
Read Moreஇந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) பயனர் தரவுகளைப் பணமாக்குவதற்கான சிந்தனையை உருவாக்கியுள்ளது. டெண்டர் ஆவணத்தின்படி, ஆய்வு செய்யப்படும் தரவுகளில் “பெயர், வயது, மொபைல்
Read Moreஃபியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதிக் கடன் வழங்கிய 33 வங்கிகள் NCLT ல் ₹21,058 கோடி கடன்தொகைக்கு உரிமைகோரல்களைச் சமர்ப்பித்துள்ளனர், நியூயார்க் மெலோன் வங்கி, ₹4,670
Read Moreவரி ஏய்ப்பைத் தடுக்க, மருத்துவமனைகள், விருந்து அரங்குகள், வணிக நிறுவனங்களில் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. ரொக்கமாக ரூ 20,000 அல்லது அதற்கு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவு சந்திக்க தொடங்கி உள்ளன. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,
Read More2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 1.5 கோடிக்கு மேல் விலையுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனை இரட்டிப்பாகியுள்ளது. இது அடுக்குமாடி குடியிருப்பு விற்பனையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
Read Moreசீன நாட்டின் தென்மேற்கில் கடுமையான வெப்ப அலையால் ஏற்பட்டுள்ள மின்வெட்டால் பல பொருளாதார சிக்கல்களை சீனா எதிர்கொள்கிறது. இதன் காரணமாக, பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூட வேண்டிய
Read Moreமத்திய அரசு ஒரு மாதத்திற்குள் மின்சார வாகன ( EV ) பேட்டரிகளுக்கான புதிய தரநிலைகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வாகனங்கள் தீப்பிடித்ததைத் தொடர்ந்து EV
Read Moreஅண்மையில் Dolo 650 ஐ தயாரிக்கும் நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவ நிபுணர்களுக்கு இலவசங்களை வழங்க ₹1,000 கோடி செலவிட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களிள் அடிப்படையில் வருமான
Read Moreஇந்தியா ‘உலகிற்கு உணவளிக்க’ தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நான்கு மாதங்களுக்குள், அரசாங்கம் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்திய
Read Moreதங்கப் பத்திரத் திட்டத்தின் (SGB) 2021-22 ஆம் ஆண்டிற்கான வெளியீட்டு விலை கிராம் ஒன்றிற்கு ₹5,197 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு சந்தாவிற்கு இத்
Read Moreராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல்
Read More