Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

அமர ராஜாவுடன் கைகோர்த்த ஏத்தர்….

பெங்களூருவை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த நிறுவனம் இந்திய பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமரராஜாவுடன் வணிக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களை நம்பியிருக்கும் சூழலை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருப்பதியை தலைமை இடமாக கொண்டு அமரராஜா பேட்டரி நிறுவனம் இயங்கி வருகிறது.
அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இரு நிறுவனங்களின கூட்டு தயாரிப்பு மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறு. அடுத்த 4 -5 ஆண்டுகளில் முழுமையான இந்திய நிறுவனமாக மாற ஏத்தர் உறுதி பூண்டுள்ளது. இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிக்ள் 20 டிகிரி செல்சியஸை தாக்குபிடிக்க முடியாத அளுவுக்கு உள்ளது. ஆனால் இந்தியாவில் சராசரியாக 25 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் வாட்டும். கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 35,879 வாகனங்களை விற்றுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் 42 விழுக்காடு அதிகமாகும். ஒரு கிலோவாட்டுக்கு இவ்வளவு என்று மத்திய அரசு வழங்கி வந்த மானியம் குறைக்கப்பட்ட பிறகு விற்பனை சற்று தொய்வாக காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *