Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ரமேஷ் தமானி மிரட்சி..

பங்குச்சந்தைகளில் காம்பவுன்டிங் எனப்படும் முறை 8 ஆவது அதிசயம் என்று ரமேஷ் தமானி குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் இந்த காம்பவுன்டிங் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்., கடந்த 30 ஆண்டுகளில் பங்குச்சந்தைகளில் தாம் கற்றுக்கொண்டதை நிகழ்ச்சி ஒன்றில் ரமேஷ் பகிர்ந்து கொண்டார். விசாலமாக முதலீடு செய்ய அறிவுறுத்திய அவர், பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் சாதாரணம் என்றும், காம்பவுன்டிங் ஒரு தலைமுறையையே வறுமையில் இருந்து செல்வந்தராக உயர்த்தும் என்றும், அவர் ஊக்கப்படுத்தினார். காம்பவுன்டிங்கில் உள்ள நுணுக்கங்களை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இளைஞர்கள் இதனை சரியாக புரிந்துகொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அண்மையில் நிஃப்டி 10% வரை சரிவை கண்ட நிலையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் பங்குச்சந்தையில் இந்த சீர்திருத்தம் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.
2020ஆம் ஆண்டு இருந்ததை விட இந்திய பங்குச்சந்தைகள் தற்போது மும்மடங்கு ஏற்றம் பெற்றுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *