Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

திரும்பப் பெறப்பட்ட சில தயாரிப்புகள்..

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்த நிறுவனத்துடன் லூபின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருந்துப்பொருட்கள் அமெரிக்காவில் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டன. லேபிளிங் மற்றும் உற்பத்தி சார்ந்த சில பிழைகள் இருந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டது. ஐதராபாத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் மருந்துகள் அமெரிக்க சந்தையில் விற்கப்படும்போது லேபிலில் உள்ள பிழைகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. 4010 பேக் அளவு கொண்ட லெவிச்ராசெக்டம், மற்றும் சோடியம் குளோரைடு ஊசிகள் ஆயிரம் மில்லிகிராம் உள்ளிட்ட சில பொருட்கள் சந்தையில் இருந்து திருபம்பப் பெறப்பட்டன.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இது தொடர்பாக ஒரு அறிவிப்பை அந்நிறுவனம் அமெரிக்கா முழுவதும் அறிவித்தது. தீவிர உடல்நல பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் இந்த வகை மருந்துகள் திரும்பப்பெறப்பட்டதால் நிம்மதி ஏற்பட்டுள்ளது. இதேபோல் லுபின் நிறுவனம் மும்பையை அடிப்படையாக கொண்டது. மன அழுத்தத்துக்கான மருந்தை திரும்பப் பெறுகிறது. 2,724 பாட்டில்கள் முழுவதும் கிளோமி பிராமைன் ஹைட்ரோகிளோரைடு மாத்திரைகளில் தூசி இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி அந்த மருந்துகளை திரும்பப் பெறவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *