Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

20%சேமிக்கும் இந்தியர்கள்..

இந்தியர்கள் 20 விழுக்காடு வரை சேமிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்திருக்கிறது. இந்தியர்கள் அதிக தூரம் பயணப்படவே விரும்பவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இது மட்டுமின்றி உபகரணங்கள் மற்றும் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனராம். மல்டிபிள் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. முதலீடு மற்றும் செலவு இரண்டையும் சேர்ந்து குறிக்கும் சொல்லுக்கு ஸ்பெண்ட்வெஸ்டிங் என்று பெயர். மக்கள் தங்கள் விருப்பப்பட்ட பொருட்களை வாங்கும் அதே நேரம் முதலீடும் செய்கின்றனரா என்பதே இந்த ஆய்வின் நோக்கமாக இருக்கிறது. இந்தியாவில் 26-34 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 விழுக்காடு அளவுக்கு செலவு மற்றும் முதலீடும் செய்வதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்திய பொருளாதாரம் 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டிஜிட்டல் பொருளாதாரத்தை எட்டும் நிலையில் இருக்கிறது. இதில் 2000ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்கள் நிதிநுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவது சிறந்த ஆலோசனையாக கருதுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தங்கம், முதலீடு, பயணம் ஆகிய அனைத்து அம்சங்களும் இந்த ஆய்வறிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த அறிக்கையில் கிரிடிட் கார்டு பயன்பாடு மற்றும் கடன் வாங்கி திரும்பச் செலுத்த முடியாத சூழல் அதிகரித்துள்ளது தெரியவந்திருக்கிறது. 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மல்டிபிள் என்ற நிறுவனம், இது போன்ற வித்தியாசமான ஆய்வறிக்கைகளை செய்து வெளியிட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *