Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

டெபாசிட் சரிவு தற்காலிக காரணம்தானாம்…

பாரத ஸ்டேட் வங்கியின் தலைவரான தினேஷ் குமார் காரா அண்மையில் தங்கள் வங்கிகளில் உள்ள டெபாசிட் சரவு குறித்து பேசியுள்ளார். டெபாசிட்கள் சரிவு என்பது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பக்கம் அந்த பணம் காப்பீடாகவோ, பரஸ்பர நிதியாகவோ மாறுகிறது என்று தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். நிதி பற்றாக்குறை சரிவு என்பது நம்பும்படியான இலக்காக உள்ளதாக தினேஷ் குறிப்பிட்டார். உள்கட்டமைப்புகளின் மீது தனியார் முதலீடுகளும் அதிகரிக்கும் என்பதாக தினேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சியில் தனியார் பங்களிப்பும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெபாசிட்டோ, பரஸ்பர நிதியோ, எதுவாயினும் அது தேசத்தின் வளர்ச்சிக்கு பயன்படுவதாகவும் தினேஷ் குறிப்பிட்டார். அனைத்து வகை துறைகளும் சீரான வளர்ச்சியை அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு இல்லாத கடன்கள் முன்பை விட அதிகம் திரும்பப்பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கும் கடன் தருவதில்லை என்று கூறிய தினேஷ், சம்பள கணக்கு உள்ளோருக்குத்தான் தனிநபர் கடன் வழங்குவதாகவும், வளர்ச்சியை மட்டுமே ரிசர்வ்வங்கி கணக்கில் கொள்வதாகவும் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *