Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்
Latest:
விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்விரைவில் ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் என உறுதியளிக்கும் டிரம்ப்ஊழியர்களுக்கு இணையான எண்ணிக்கையில் AI முகவர்களை உருவாக்க டி.சி.எஸ் திட்டம்சர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்கு கனரா வங்கி அளித்த ரூ.509 கோடி கடன்FMCG சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் உடனடி பானங்கள் பிரிவுThe Real Cost of the US-Iran Crisis in Indiaஇந்தியாவில் அமெரிக்க-ஈரான் நெருக்கடியின் உண்மையான தாக்கம்ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல இந்தியா சுங்கக் கட்டணம் செலுத்தாதுவிப்ரோ பங்கு விலை ஒரே நாளில் 8% சரிந்ததிற்கு என்ன காரணம் ?கனடா லைஃப் நிறுவனத்திடமிருந்து மெகா ஒப்பந்தத்தை பெற்ற டிசிஎஸ்பழைய வாகன அழிப்புத் திட்டத்தால் பயன் பெறும் டாடா மோட்டார்ஸ்
செய்தி

இது உண்மையா? வாய்ப்பில்லையே!!!

இந்தியாவில் செல்போன் சந்தை தொடர்ந்து 3வது காலாண்டாக சரிந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான அளவில் இந்தியாவிற்கு செல்போன் இறக்குமதி குறைந்துள்ளது. ஜூலை -செப்டம்பர் காலகட்டத்தில் மட்டுமே இந்த சரிவு பதிவாகியுள்ளது. செல்போன்களை விட அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் முன்னுரிமை அளிப்பதாக கானலிஸ் என்ற நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவன போன்களின் விற்பனை மட்டுமே 3 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், மற்ற அனைத்து ரக போன்களுக்கும் இந்திய சந்தையில் மிகப்பெரிய சரிவு காணப்படுகிறது. இந்திய செல்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் பங்குகள் 22 விழுக்காடாக உள்ளதாகவும்,ஷாவ்மி நிறுவன போன்களின் பங்குகள் 14 விழுக்காடாகவும் உள்ளன.
கடந்தாண்டை விட 9 விழுக்காடு செல்போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறைந்துள்ளதாக கூறியுள்ள ஆய்வு நிறுவனம், செல்போன்கள் விற்பனை கடந்த 3 காலாண்டுகளாக குறைந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது. சரியான விலையை நிர்ணயம் செய்யாமல் உள்ளதே இந்திய சந்தைகளில் விற்பனை குறைய காரணமாக ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் செல்போன்களுக்கான சந்தை குறைந்து வருகிறது என்பதை கேட்க ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *