Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஜாய் ஆலுக்காஸுக்கு ஏற்பட்ட அவமானமும் அவர் செய்த தரமான சம்பவமும்..

இந்தியாவின் 50ஆவது பெரிய பணக்காரராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ், இவரின் பெயரில்தான் இந்தியாவில் ஏராளமான நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவர் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2000ஆம் ஆண்டு ,துபாயில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தாம் முற்பட்டதாகவும், தம்மிடம் பணம் இருந்தும் அதனை அந்த நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி இவர் வாங்கமாட்டார் என கருதி தம்மை அவமதித்ததாக கூறியுள்ளார். பின்னர் அதே கார் நிறுவனத்தில் தாம் விரும்பிய அதே காரை ஜாய் ஆலுக்காஸ் வாங்கிவிட்டார். மேலும் அந்த காரை தாம் பயன்படுத்தவில்லை என்றும் தனது நிறுவனத்தில் அரபு நாட்டு பணத்தில் 500 AEDக்கு நகை வாங்கும் முதல் நபருக்கு அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அளித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் தற்போது ஜாய் ஆலுக்காஸுக்கு 100க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிநாடுகளில் 60 கடைகளும் உள்ளன. ஃபோர்ப்ஸ் அமைப்பின் தரவுகளின்படி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 4.4பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அசிங்கப்பட்ட அதே இடத்தில் காரை வாங்கி, தற்போது பல வகையான கார்களை அடுக்கி வைத்துள்ளார் ஜாய் ஆலுக்காஸ். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க முடியாமல் தாம் பட்ட அவமானத்தை ஜாய் ஆலுக்காஸ் 24 ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *