Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

பங்காளிக்கு ஒரு விலை!!!! எனக்கு ஒரு விலையா???

ரஷ்யாவும்-பாகிஸ்தானும் மிக முக்கிய தோழர்களாக கடந்த காலத்தில் இருந்துள்ளனர், இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாகவும் இந்தியாவுக்கு எத்தனை ரூபெலுக்கு ரஷ்யா கச்சா எண்ணெயை தருகிறதோ அதே விலையில் பாகிஸ்தானுக்கும் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த ஆரம்ப காலகட்டத்தில் புதினுக்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இதன் காரணமாக அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆளானது. இதன் விளைவாக அமெரிக்காவின் உதவியுடன் இம்ரான்கான் அரசு தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அண்மையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாகிஸ்தான் மிகமோசமான ஆபத்தான நாடு என்று தெரிவித்திருந்தார் , இந்த சூழலில் உடைந்த உறவை ஒட்டவைக்கும் முயற்சியாக பாகிஸ்தான் நிதியமைச்சர் அமெரிக்க பயணம் அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *