Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடித்த ஓஎன்ஜிசி..

எரிபொருள் சார்ந்த பொருட்களை 85 விழுக்காடு வரை இந்தியா வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வரும் எரிபொருளால் இந்திய பொருளாதாரம் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை சார்ந்தே இருக்கிறது. இந்த நிலையில் இயற்கை எரிவாயுவை மையப்படுத்தியே இயங்கும் அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மகாநதி படுகையில் எரிவாயு ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளது. இந்த எரிவாயுக்கள் வங்கக்கடலில் இருக்கிறது. மொத்தம் இரண்டு இடங்களில் இயற்கை எரிவாயு கிடைத்திருக்கிறதாம். முதல் இடத்துக்கு உக்தல் என பெயரிடப்பட்டுள்ளது. இது நீருக்கு அடியில் 714 மீட்டர் ஆழத்தில் இருக்கிறதாம். இரண்டாவது ஆதாரம் ஆயிரத்து 100 மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உக்தல் பகுதியில் ஒரு நாளைக்கு 3 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு எரிவாயு கிடைக்க வாய்ப்புள்ளதாக சோதனையில் தெரியவந்தது. இந்தியாவில் 2030ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு பங்கின் அளவை 15%ஆக உயர்த்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது 6.3விழுக்காடாக உள்ளது. இந்தியா 2070 ஆம் ஆண்டு கரியமில வாயு வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்க முயற்சித்து வருகிறது. எரிபொருளாக தற்போது பயன்படும் நிலக்கரிக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட்டால் கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துவிடும். குறிப்பிட்ட இந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல முடியாது. அந்தளவு கட்டுப்பாடுகள் நிறைந்த பகுதியில் சோதனை நடந்துள்ளது. இந்நிலையில் இயற்கை எரிவாயு கிடைத்துள்ள நிலையில் டோட்டல் நிறுவனத்துடன் ஓ என்ஜிசி ஒப்பந்தம் செய்யும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு இடங்களில் இயற்கை எரிவாயு கிடைத்ததை அடுத்து உலக நாடுகளின் முதலீட்டு கவனம் இந்த இடங்களின் மீது திரும்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *