Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

வெளிநாடு வாழ் இந்தியர்களை ஈர்க்கும் தனியார் வங்கிகள்

வட அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தில் 23விழுக்காடு அமெரிக்காவில் இருந்தும், அரபு நாடுகளில் இருந்து 18% வருகிறது. அதுவும் தனியார் வங்கிகள் மூலமாக வருவதாக தெரிகிறது. வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், பொதுவாக பொதுத்துறை வங்கிகளை தவிர்த்து தனியார் வங்கிகளை நாடுவதாக கூறப்படுகிறது.

அரபு நாடுகளுக்கு செல்ல ஆர்வம் குறைந்ததால் அங்கிருந்து பணம் வரும் அளவும் குறைந்துள்ளது. பொதுவாக கேரளாவில் இருந்து தான் அதிகம் பேர் அரபு நாடு வேலையில் ஈடுபடுவதாக ஒரு பார்வை உள்ளது. ஆனால் தற்போது இந்த நிலை மெல்ல மாறி வருகிறது. 2020குடியுரிமை தரவுகளின் படி வட இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு செல்வது உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக உத்தர பிரதேசம், ஒடிசா, பீகார் மேற்கு வங்கத்தை சேர்ந்தோர் என தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *