Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

தப்பு கணக்கு காட்டுனியா??? கேள்வி கேட்கும் மத்திய அரசு!!!

மோரிஸ் கராஜ் என்ற கார் தயாரிப்பு நிறுவனம் பிரிட்டனை அடிப்படையாக கொண்டு இயங்கிய நிறுவனம். கடந்த 2019ம் ஆண்டு இதனை சீனாவின் சியாக் மோட்டார்ஸ் நிறுவனம் கைப்பற்றி அதே ஆண்டில் இந்தியாவில் கார்களை விற்கத் தொடங்கியது. குறிப்பிட்ட இந்த நிறுவனம் இந்தியாவில் காலூன்றிய தருணத்தில் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு தாக்கல் செய்தது.இதுகுறித்து மத்திய அமைச்சரவையின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவுஆய்வு மேற்கொண்டதுடன், குறிப்பிட்ட காலகட்டத்தில் எப்படி சரிவு ஏற்பட்டது. சீன நிறுவனம் இந்தியாவில் வர்த்தகம் மேற்கொண்டாலும் , சீனர்களை எப்படி இயக்குநர்களாக நியமிக்க முடிந்தது போன்ற கேள்விகள் மோரிஸ் கராஜ் நிறுவனத்திடம் எழுப்பப்பட்டது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள மோரிஸ் கராஜ் நிறுவனம், இந்திய விதிகளின் படியே தாங்கள் நடந்து கொள்வதாகவும், எந்த விதிகளையும் மீறவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனங்களே தடுமாறிய நிலையில் ,அறிமுக ஆண்டில் வர்த்தகம் சரிந்து நஷ்டம் ஏற்பட்டதாகவும் மோரிஸ் கராஜ் இந்தியா மோட்டார்ஸ் நிறுவனம் விளக்கியுள்ளது.
முதலில் சில நாட்கள் வியாபாரம் சூடுபிடிக்காமல் இருந்தது. இந்த நிலையில் லாபம் கிடைக்கத் தொடங்கியதும்,மேலும் உற்பத்தியை அதிகப்படுத்த முதலீட்டாளர்களை அனுகியதாகவும், சீனர்கள் முதலீடு செய்ததாகவும் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.வரி ஏய்ப்பு செய்த புகாரில் சீன நிறுவனங்களான ஓப்போ,விவோ,ஜியோமி ஆகிய நிறுவனங்களுக்கு ஏற்கனவே இந்திய அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் 4வதாக மோரிஸ் கராஜ் நிறுவனத்துக்கும் மத்திய அரசு நோட்டீஸ் அளித்துள்ளது விவாதப் பொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *