100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறதா?
ஏழை எளிய மக்களின் பாரத்தை குறைக்கும் வகையில் 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அமைச்சர்கள் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்,
Read Moreஏழை எளிய மக்களின் பாரத்தை குறைக்கும் வகையில் 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அமைச்சர்கள் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்,
Read Moreஇன்று, 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த நாளாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பில் மற்றும் முக்கியமான மாற்றங்களை உருவாக்குவதில்
Read Moreசெப்டம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து 85,169 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreஇந்தியாவில் நடுத்தர மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் டெபாசிட் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். சூர்யோதய் சிறுநிதி நிறுவனம், எஸ் பேங்க்.ஜனா சிறு நிதி வங்கி ஆகியவை
Read Moreஇந்திய பங்குச்சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டமைப்பு அமலானால் வருவாயில் 40 முதல் 60 % வரை குறையும் என்று ஜீரோதா நிறுவனத்தின் உரிமையாளர் நிதின் காமத்
Read Moreஇந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் தனித்துவம் பெற்ற தனியார் நிறுவனமாக திகழ்வது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 3 கோடியே 10லட்சம் பேரின் தரவுகள்
Read Moreபிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவுக்கு வந்து தனது நிறுவன உற்பத்தியை தொடங்கலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சில சலுகைகளை எலான்
Read Moreஇந்தியாவில் சட்டரீதியிலான பிரச்சனைகளை சமாளிப்பதில் தேசிய சட்ட தீர்ப்பாயம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் ஐடிஎப்சி நிறுவனத்துடன் அதன் நிதி ஹோல்டிங்க்ஸ் கம்பெனியையும் இணைக்க தேசிய
Read Moreசெப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத உச்சம் தொட்ட நிலையில், பிற்பகலில் லேசான சரிவுடன் வர்த்தகம் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி, தனது கடன் சொத்துகளை விற்று அதன் மூலம் 60 முதல் 70 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளதாக
Read Moreடென்மார்க் நாட்டின் பிரதமராக இருப்பவர் மெட்டே பிரடரிக்சென். அந்த நாட்டின் கார்பரேட் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாக கூறியுள்ள இவர். நோவோ நார்டிஸ்க் என்ற நிறுவன திவாலாகும் சூழலால்
Read Moreவெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கணினிகள், லேப்டாப்கள், டேப்லட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கான ஒப்புதல் காலம் வரும டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு
Read Moreஉணவு மற்றும் மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யும் பிரபல நிறுவனமான ஸ்விக்கி, 1.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட ஐபிஓவை வெளியிட செபி இசைவு தெரிவித்துள்ளது. பெங்களூருவை
Read Moreஉலகில் மூத்த முதலீட்டாளர்களில் ஒருவராக திகழ்பவர் வாரன் பஃப்பெட். இவருக்கு வயது 94. பெர்க்ஷைர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியாகவும் திகழ்கிறார். இவர்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட் கிழமை (செப்டம்பர் 23 -ல்) இந்திய பங்குச்சந்தைகள் நல்ல முன்னேற்றம் அடைந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384
Read Moreஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. டெல்லி, சண்டிகர், லக்னோ,ஜெய்ப்பூர் உள்ளிடட பகுதிகளில் 10 கிராம் தங்கம் 76,000 ரூபாயாக உள்ளது. சர்வதேச பொருளாதார
Read Moreஎந்தவித முன் அனுபவமும் இன்றி எப் அன்ட் ஓ எனப்படும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்துள்ளீர்களா., இந்த செய்தி உங்களுக்குத்தான். கடந்த 2022-24 காலகட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில்
Read Moreஅரசு கட்டுப்பாட்டில் உள்ள கணினி அவசரகால செயலாக்க குழுவான சிஇஆர்டியின் இந்திய பிரிவு, அண்மையில் ஐஓஎஸ், ஐபேட் ஓஎஸ், மேக் ஓஎஸ் வைத்திருப்போருக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்தது.
Read Moreசில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல நிறுவனமாக இருந்தது டொகோமோ. இந்த நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில் 1500 கோடி ரூபாய்
Read More