இது உண்மையா? வாய்ப்பில்லையே!!!
இந்தியாவில் செல்போன் சந்தை தொடர்ந்து 3வது காலாண்டாக சரிந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான அளவில் இந்தியாவிற்கு செல்போன் இறக்குமதி குறைந்துள்ளது. ஜூலை
Read Moreஇந்தியாவில் செல்போன் சந்தை தொடர்ந்து 3வது காலாண்டாக சரிந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான அளவில் இந்தியாவிற்கு செல்போன் இறக்குமதி குறைந்துள்ளது. ஜூலை
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 83 ரூபாய் 02 பைசா என்ற அளவை எட்டியுள்ளது. அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் அத்தனை
Read Moreபிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களின் விலை 14.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்த அளவு கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. பிரெட்,
Read Moreடிவிட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல பணக்காரர் எலான் மஸ்க் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பேச்சுவார்த்தை
Read Moreநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா காலகட்டத்திற்கு முன்பு
Read Moreரஷ்யாவும்-பாகிஸ்தானும் மிக முக்கிய தோழர்களாக கடந்த காலத்தில் இருந்துள்ளனர், இந்த சூழலில் பாகிஸ்தான் நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய
Read Moreஇந்திய அளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக வலம் வருகிறார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி.இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாயில் பெரிய அளவில் சொத்துகளை
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது . லூலூ குழுமம், யூசுப் அலி என்பவர் இந்த குழுமத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் இந்தியாவிலேயே
Read Moreமெரிட் சேலரி இன்கிரீஸ் என்ற வகையில் இந்தியாவில் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ்மற்றும் விப்ரோ தங்கள் ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு அளித்துள்ளது.ஊழியர்களை தக்க வைக்கவும்,மாறி வரும்
Read Moreசாம்சங்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மடிக்கும் வகையிலான செல்போன்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை போன்களை தயாரிப்பதாக தகவல் கசிந்தது.ஆனால்
Read Moreஇந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நிறுவனமாக திகழ்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்இந்த நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் உள்ள தங்கள் அலுவலகங்களில் இருந்து ஆயிரம் பேரைபணியில் இருந்து
Read More1982ம் ஆண்டு வெளியான மணல் கயிறு படத்தில் திருமணத்துக்கு 8 நிபந்தனைகள் விதிக்கப்படுவதைப் போலநிஜத்திலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கலியுக காலத்தில் பெண்ணுக்கு வரன் தேட மேட்ரிமோனி
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட்வங்கி, 2008 உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரவீழ்ச்சியை கூட அசால்ட்டாக சமாளித்த ஒரு நிறுவனம், இந்த நிலையில் அண்மையில் அந்த நிறுவனம்
Read Moreகுழந்தைகளுக்கான அழகுசாதனம் மற்றும் உடல்நலம் சார்ந்த பொருட்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற நிறுவனம் ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்த நிறுவனத்தின் ஆலை தெலங்கானா மாநிலம் பஞ்சர்லா பகுதியில்
Read Moreஇந்தியாவில் 5ஜி சேவையை தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ,5ஜி சேவையை கடைக்கோடி பொதுமக்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இந்த
Read Moreசலானி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் ஜெயந்திலால் சலானி, இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலருக்கு 8 கார்கள் மற்றும் 18 பைக்குகளை
Read Moreஉக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்துள்ள நிலையில் உலகின் பல நாடுகளுக்கும் இயற்கை எரிவாயு செல்வதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இயற்கை எரிவாயு விலையேற்றம் மற்றும் போதிய
Read Moreஉலகளவில் விமான போக்குவரத்துத்துறை கொரோனா காலகட்டத்துக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் காபா எனப்படும் சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனமான காபா புதிய
Read Moreமெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஜெர்மன் நிறுவனமாகும். அதிநவீன சொகுசு கார்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் தற்போது EQE ரக கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு
Read More