ஆட்டம் காணும் சிப் சந்தை…
அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின்
Read Moreஅமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீனா சிப் தயாரிக்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதன் காரணமாக உலகளவில் சிப் சந்தை பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அமெரிக்காவின்
Read Moreமிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக திகழ்கிறது இன்போசிஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அமெரிக்க முன்னாள் துணைத்தலைவராக இருந்தவர் ஜில்பிரஜீன், இவர் தங்கள் நாட்டில் உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணிக்கு
Read Moreஇந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த
Read Moreஇந்திய பங்குச் சந்தைகள் இன்று அதீத சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து
Read Moreஇந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று
Read Moreஉலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் செயலியாக உள்ளது வாட்ஸ் ஆப். இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365
Read Moreஉலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன. இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது.
Read Moreசெல்போன்கள்,டேப்லட்கள்,ஹெட்போன்கள்,கேமிராக்களுக்கு டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வகை ஆண்டிராய்டு போன்களிலும் கிட்டத்தட்ட டைப்சி சார்ஜர்
Read Moreமுன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன்
Read Moreஉலகளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக ஐடி நிறுவனங்களில் புதிதாக பணியாளர்களை நியமிக்கும் அளவு கடுமையாக குறைந்துள்ளது. மொத்த அளவில் 20%மட்டுமே வரும் ஆண்டு ஆட்களை
Read Moreஅதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி அண்மையில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவன பங்கை வாங்கினார். இந்த நிறுவனத்தில் 91.37% பங்கு தற்போது அதானி வசம் உள்ளது. இந்த
Read Moreஐடிபிஐ வங்கி நிறுவனத்தின் 60.72% பங்குகளை விற்க அண்மையில் மத்திய அரசும், எல்ஐசியும் அறிவிப்பாணைகளை வெளியிட்டன. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியை பொதுத்துறையில் இருந்து தனியார் வசம்
Read Moreஉக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதிக்க துவக்கம் முதலே பிரிட்டன் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய உலோகங்களை
Read Moreசெமிகண்டெக்டர்கள் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை சீனா பயன்படுத்த அமெரிக்க அரசு கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிப் உற்பத்தி மூலம் ராணுவ பயன்பாட்டை அதிகரிக்க சீனா திட்டமிட்ட
Read Moreநிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐடிபிஐ நிறுவனத்தினை மத்திய அரசும் எல்ஐசி நிறுவனமும் கையில் எடுத்துள்ளனர். இந்த இருவரிடமும் ஐடிபிஐ நிறுவன பங்குகள் 94 விழுக்காடு உள்ளது.
Read Moreஒரு நாட்டில் பிற நாடுகளின் கரன்சிகள் வைத்திருக்கும் அளவுக்கு ஃபாரக்ஸ் ரிசர்வ் என்று பெயர். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் வெளிநாட்டு பண கையிருப்பு தொடர்ந்து
Read Moreகனடாவில் பல்வேறு துறைகளில் ஆட்கள் பற்றாக்குறை அதிகம் இருந்து வருகிறது, இந்த நிலையில் கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20
Read Moreதேசிய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல்காந்தி பல்வேறு மாநிலங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் துவங்கிய பயணம் கேரளா,கர்நாடகத்தில் கவனம் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில்
Read More