Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மீண்டும் வீழ்ந்த இந்திய சந்தைகள்….

வாரத்தின் 3ஆவது வர்த்தக நாளான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 139புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து081 புள்ளிகளில்

Read More
செய்தி

செபியின் புதிய விதியில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன?

தேசிய பங்குச்சந்தையில் இன்டெக்ஸ் டெரிவேட்டிவ் ஒப்பந்தத்தில் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பிரீமியம் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. லாட்டின் அளவு தற்போது உள்ளதைவிட மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 25-ல்

Read More
செய்தி

டாடா, பஜாஜை மிஞ்சிய வாரி எனர்ஜிஸ்..

வாரி எனர்ஜீஸ் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டில் டாடா மற்றும் பஜாஜை மிஞ்சியுள்ளது. சோலார் தகடுகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் அண்மையில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டது.

Read More
செய்தி

11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..

இந்தியாவில் நுகர்வோர் நலன் விரும்பும் அமைப்பாக சிசிபிஏ என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு அண்மையில் பிரபல துரித வர்த்தக நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த நோட்டீஸ்

Read More
செய்தி

இந்தியா, சீனாவில் உற்பத்தி அதிகரிப்பு..

நாடுகளின் நிதி நிலையை பற்றி ஆராய்ந்து புள்ளிவிவரங்களை வெளியிட்டு வரும் சர்வதேச அமைப்பாக ஐ எம்எஃப் திகழ்கிறது.இந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் உற்பத்தி

Read More
செய்தி

ரிப்போர்ட் செய்ய சொல்லும் செபி..

பங்குச்சந்தைகளில் குறிப்பாக பரஸ்பர நிதியில் 15லட்சம் ரூபாய்க்கும் அதிகமான யூனிட்கள் வைத்திருந்தால் அதனை கம்பலைன்ஸ் அதிகாரியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியபங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான செபி

Read More
செய்தி

பெரிதாக வீழ்ந்த இந்திய சந்தைகள்….

வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் மேசமான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930புள்ளிகள் சரிந்து 80 ஆயிரத்து220 புள்ளிகளில்

Read More
செய்தி

9லட்சம் கோடி ரூபாய் இழப்பு..

இந்தியப்பங்குச்சந்தைகளில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 9லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டது. சரியாக சொல்ல வேண்டுமெனில் 9லட்சத்து 34ஆயிரம் கோடி ரூபாய்

Read More
செய்தி

கூட்டு நிறுவனத்தில் இருந்து விலக அலியான்ஸ் நிறுவனம் திட்டம்…

பஜாஜ் நிறுவனமும் அலியான்ஸ் நிறுவனமும் இணைந்து தற்போது வரை காப்பீட்டுத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்த நிலையில், பார்ட்னர்ஷிப்பில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அலியான்ஸ் நிறுவனம்

Read More
செய்தி

விதிகளை கடுமையாக்கும் செபி..

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உள் வணிகம் நடக்கும் பரஸ்பர நிதியில் விதிகளை கடுமையாக்க

Read More
செய்தி

நீண்டகால திட்டத்தில் அசத்தும் பஜாஜ்..

இந்தியாவில் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் நிறுவனத்தின் பங்குகள் 7 விழுக்காடு வரை அண்மையில் உயர்ந்தன. இதற்கு பிரதான காரணம் பஜாஜ் நிறுவனம் தனது

Read More
செய்தி

உஷாரய்யா உஷாரு..

இந்தியாவில் காப்பீட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தும் அமைப்பாக IRDAI என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு, அண்மையில் இந்தியாவில் உள்ள காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Read More
செய்தி

மீண்டும் சந்தையில் சரிவு….

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 73 புள்ளிகள் குறைந்து 81,151 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

டாடாவில் மேலும் ஒரு ஐபிஓவா?

ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, டாடா சன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் இருந்து விலகும் நிலையில், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14%ஏற்றம் கண்டுள்ளன. இதன் தாக்கம் டாடா இன்வெஸ்ட்மன்ட்

Read More
செய்தி

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஏன்?

இந்தியாவில் அக்டோபர் மாதம் என்பது பண்டிகைகள் நிறைந்த மாதம். இந்த மாதங்களில் வணிகம் அதிகரிக்கும், பெரிய அளவில் முதலீடுகள் வழக்கமாக ஈர்க்கப்படும். இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக இந்த

Read More
செய்தி

99.1%புகார்களுக்கு தீர்வு..

மின்சார பைக் உற்பத்திக்கு பெயர் பெற்ற நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்கள் அளித்த புகார்களில் 99.1%தீர்வு கண்டுள்ளதாக அறிவித்துள்ளது. 10,644 புகார்கள் வாடிக்கையாளர்களிடம்

Read More
செய்தி

தலைவலியாய் மாறிய உணவுப்பொருள் விலைவாசி உயர்வு

பணவீக்கம், விலைவாசி உயர்வு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் , ஆனால் சில பகுதிகளை

Read More
செய்தி

சிசிஐயிடம் முறையீடு..

சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு ஆங்கிலத்தில் எப்எம்சிஜி என்று பெயர். இந்த பொருட்களை விற்கும் விநியோகஸ்தர்கள், இந்திய போட்டி ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அதில் துரித

Read More
செய்தி

வீட்டுக்கடன் முதல் காப்பீடு வரை வழங்கும் ஜியோ பைனான்ஸ்..

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிதி சேவைகள் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஜூலை முதல் செப்டம்பர்

Read More