ஐடி ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்..
உலகளவில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதாக
Read Moreஉலகளவில் கடந்த சில ஆண்டுகளாக ஐடி துறையில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது குறைந்து, ஆட்குறைப்பு நடவடிக்கையும் நடந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நிலை முடிவுக்கு வந்துள்ளதாக
Read Moreஇந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி எம்பியே வலியுறுத்தும் அளவுக்கு காப்பீடுகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இந்த சூழலில் ஜிஎஸ்டியில்
Read Moreஅண்மையில் 14.2 கோடி பங்குகளை விற்று ஆரம்ப பங்கு வெளியீடை செய்ய ஹியூண்டாய் நிறுவனம் அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த பங்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவார்கள் என்று நம்பப்பட்டது.
Read Moreதீபாவளி பண்டிகையை ஒட்டி, இந்திய பங்குச்சந்தைகளான தேசிய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தையில் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் ஒன்றாம் தேதி மாலை
Read Moreவாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 218 புள்ளிகள் உயர்ந்து 81,224 புள்ளிகளாகவும்,
Read Moreஅக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் பெரும்பாலானவற்றை வெளியே எடுத்துள்ளனர். கடந்த 17 ஆம் தேதி வரை இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு தொடர்ந்து வருகிறது. இதற்கு பிரதானமான காரணங்களாக நிபுணர்கள்கூறுவதை பார்க்கலாம். முதலாவதாக சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து அதிகம் தொகை வெளியே
Read Moreரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்ததாஸ் பதவியேற்ற பிறகு இந்தியாவின் மொத்த வெளிநாட்டு தங்க சேமிப்பு 211 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்ததாஸ்
Read Moreஇந்தியாவில் பிரபல நிதி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது மணப்புரம் நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 11 மாதங்களில் இல்லாத வகையில் 15 விழுக்காடு
Read Moreபிரபல டெக் நிறுவனமான விப்ரோவின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அந்த நேரத்தில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு விப்ரோ நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். ஜூலை முதல்
Read Moreஇந்தியாவில் பிரபல தனியார் வங்கியாக வலம் வருவது எச்டிஎப்சி நிறுவனம். இந்த நிறுவனம் தனது முதல் கிளையை சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை திறந்தது. சிங்கப்பூர் நிதி அமைப்பான
Read Moreதொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் அண்மையில், ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டன. இது ரிலையன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஆனந்தமான செய்தியாக
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட்ட ஹியூண்டாய்க்கு முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த இந்த ஆரம்ப பங்கு வெளியீட்டின் மூலம் 27,870 கோடி
Read Moreஅக்டோபர் 16ஆம் தேதியான புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவை சந்தித்தன மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 318 புள்ளிகள் சரிந்து 81,501 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreசெயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கும் அலைக்கற்றையை நிர்வாக ரீதியில்தான் வழங்க முடியுமே தவிர்த்து ஏலமிட முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள்
Read Moreஇது என்ன தங்கம் இப்படி விலையேறி வருகிறது என்று புலம்பாத மக்களே இல்லை என்ற நிலைதான் இந்தியாவில் தற்போது உள்ளது. டெல்லியில் புதன்கிழமை இதுவரை இல்லாத புதிய
Read Moreஉலகின் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான பிளாக் ராக் நிறுவனம் இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தனிநபர் கடன் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோ
Read Moreஅரபு நாடுகளில் விளையும் பேரீச்சை பழங்கள் முறைப்படி இந்தியாவுக்கு வரி கட்டி இறக்குமதி செய்யப்படுகிறதா என்று இந்திய அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். அரபு நாடுகளில் இருந்து தங்கம்,
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ என்ற பெருமையை எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட ஹியூண்டாய் ஐபிஓ இரண்டாவது நாளில் 42 விழுக்காடு மட்டுமே விற்கப்பட்டது. ஹியூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின்
Read More