22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

விதிகளை கடுமையாக்க வேண்டுமென செபிக்கு அழுத்தம்..

இந்திய பங்குச்சந்தையில் ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் என்ற பிரிவு பங்குகள் பெரியளவில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை செபியே தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் உறுதி செய்திருக்கிறது.

Read More
செய்தி

1,300 கோடி கடன் பெற்ற கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டர்..

பிரபல நகைக்கடை நிறுவனமாக வலம் வரும் கல்யாண் ஜூவல்லர்ஸின் பிரமோட்டராக இருப்பவர் டிஎஸ் கல்யாணராமன். இவர் 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை ஓக்டிரி நிறுவனத்திடம் இருந்து

Read More
செய்தி

கோடிகளை முதலீடு செய்யும் யுனிலிவர் நிறுவனம்..

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் தினசரி வீட்டு உபயோக பொருட்களை விற்பதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது யுனிலிவர் நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை

Read More
செய்தி

இணைப்பை முடித்த ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..

பிரபல தனியார் வங்கியாக வளர்ந்து வருவது ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி..இந்த வங்கி, தனது தாய் நிறுவனமான ஐடிஎப்சி லிமிட்டடுடன் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக இணைந்தது. பங்குதாரர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின்

Read More
செய்தி

57 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

செப்டம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக் கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனை

Read More
செய்தி

அதிகரிக்கும் கிரிடிட்கார்டு கடன் நிலுவைத் தொகை..

இந்தியாவில் கிரிடிட் கார்டு வாங்கி பயன்படுத்திவிட்டு அதற்கு பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 1.7%ஆக இருந்த கடன்திரும்ப

Read More
செய்தி

கடன் சுமையை குறைக்க முயற்சிக்கும் எச்டிஎப்சி வங்கி..

இந்தியாவில் 60 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீட்டுக்கடன்களை எச்டிஎப்சி நிறுவனம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது எச்டிஎப்சி வங்கி

Read More
செய்தி

ஜீரோதா வாடிக்கையாளர்களிடம் 5.66 டிரில்லியன் ரூபாய் பணம்..

பங்கு வர்த்தக நிறுவனமான ஜீரோதாவின் இணை நிறுவனராக இருப்பவர் நிதின் காமத்,.இவர் தனது நிறுவனத்தின் லாபம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில் 4,700 கோடி ரூபாய் லாபமாக

Read More
செய்தி

மேலும் பணக்காரர் ஆகிறார் எலான் மஸ்க்..

பெப்சி, மெக்டொனால்டு உள்ளிட்ட நிறுவனங்களைவிடவும், அதிக சொத்து வைத்திருக்கும் நபராக எலான் மஸ்க் மாறியுள்ளார். ஆமாம் நீங்கள் படித்தது உண்மைதான். புளூம்பர்க் நிறுவனத்தின் கோடீஸ்வரர்கள் குறியீடு என்ற

Read More
செய்தி

குஜராத்தில் மட்டும் 8888கோடி ரூபாய் இழப்பு..

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத்தைச் சேர்ந்த 10.1லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8888 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது

Read More
செய்தி

புதுப்புது உச்சங்கள் தொடும் சந்தைகள்..

செப்டம்பர் 26ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை

Read More
செய்தி

அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 6 ஐடி ரூல்ஸ்..

அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில வரும் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

Read More
செய்தி

எவ்வளவு உயர்ந்தாலும் தீராத தங்க மோகம்..

உலகிலேயே இரண்டாவது அதிக தங்கத்தை பயன்படுத்தும் நாடு இந்தியா. இந்தியாவிற்கு மட்டும் வெளிநாடுகலில் இருந்து 140 டன்அளவுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் அதாவது 3மடங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Read More
செய்தி

ஸ்விக்கி ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு..

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியின் ஆரம்ப பங்கு வெளியீடு, மிகுந்த எதிர்பார்க்க இருக்கிறது. பங்குதாரர்களின் ஒப்புதலை ஸ்விக்கி நிறுவனம் கடந்த ஏப்ரலில் தான் பெற்றது. கடந்த

Read More
செய்தி

100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைகிறதா?

ஏழை எளிய மக்களின் பாரத்தை குறைக்கும் வகையில் 100 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க அமைச்சர்கள் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்,

Read More
செய்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த நாளுக்கான வாழ்த்து

இன்று, 2004-2014 ஆம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த நாளாகும். இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பில் மற்றும் முக்கியமான மாற்றங்களை உருவாக்குவதில்

Read More
செய்தி

உச்சமும் லட்சமும்..

செப்டம்பர் 25 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்ந்து 85,169 புள்ளிகளாகவும், தேசிய

Read More
செய்தி

டெபாசிட் பிரச்சனைக்கு முடிவா?

இந்தியாவில் நடுத்தர மற்றும் சிறு நிதி நிறுவனங்கள் டெபாசிட் பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். சூர்யோதய் சிறுநிதி நிறுவனம், எஸ் பேங்க்.ஜனா சிறு நிதி வங்கி ஆகியவை

Read More
செய்தி

ஜீரோதா நிறுவனர் அளித்த அதிர்ச்சி..

இந்திய பங்குச்சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டமைப்பு அமலானால் வருவாயில் 40 முதல் 60 % வரை குறையும் என்று ஜீரோதா நிறுவனத்தின் உரிமையாளர் நிதின் காமத்

Read More