இன்டஸ்இண்ட் வங்கி அப்டேட்..
வங்கிக்கு உள்ளேயே முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள இன்டஸ் இண்ட்வங்கி குறு நிதி வணிகத்தில் தனது சுதந்திரமான தணிக்கையில் EYக்கு தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. அந்த வங்கியில்
Read Moreவங்கிக்கு உள்ளேயே முறைகேடு புகார்களில் சிக்கியுள்ள இன்டஸ் இண்ட்வங்கி குறு நிதி வணிகத்தில் தனது சுதந்திரமான தணிக்கையில் EYக்கு தொடர்பு இல்லை என்று அறிவித்துள்ளது. அந்த வங்கியில்
Read Moreஉலகளவில் பரஸ்பர வரி விதிப்பு முறை சர்ச்சையாகி வரும் நிலையில், ஏதெர் நிறுவனம் தனது ஆரம்ப பங்கு வெளியீட்டின் மதிப்பை குறைத்துள்ளது. அதன்படி தொடக்கத்தில் 3,100 கோடி
Read Moreஇந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்த நிறுவனத்துடன் லூபின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருந்துப்பொருட்கள் அமெரிக்காவில் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டன.
Read Moreதிங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றபட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டது.வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காணப்பட்டது.காலையில் ஏற்பட்ட முன்னேற்றம்
Read Moreஅமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜெரோம் பாவெலுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியை கண்டுள்ளன. தங்கட்கிழமை
Read Moreஅமெரிக்காவுக்கும் -சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க தயாரிப்பான போயிங் நிறுவன விமானங்களை வாங்குவதை சீனா தவிர்த்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள
Read Moreதங்க நகை அடகு வைத்துக்கொண்டு நிதி அளிக்கும் பிரபல நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 26 ரூபாய் இடைக்கால டிவிடன்ட்டாக அளிக்க
Read Moreகடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் 10 விழுக்காடு குறைந்திருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சரிவு
Read Moreமோட்டார் வாகன தயாரிப்பில் தனித்துவமாக திகழும் மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஒரு சிறப்பான தரமான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. டாடா பவர்
Read Moreஇந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை
Read Moreமுன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்செவ்வாய்க்கிழமை 8%வரை விலை உயர்ந்தது.கடந்தஒரு வாரத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன.
Read Moreஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதியை தவறாக கையாண்ட புகாரில் இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது.
Read Moreஇந்தியாவில் பிரபல நிதி நிறுவனமாக திகழும் பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், அடுத்ததாக தங்க நகை அடகு பெறும் வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. தனிநபர் மற்றும் வியாபார தேவைகளுக்கு
Read Moreஉலகளவில் பிரபல நிறுவனமாக இருக்கும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரும் டிசம்பரில் 82,000 புள்ளிகளை தொட வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. மொத்தத்தில்
Read Moreஅமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் புதுப்புது அதிரடிகளை செய்து வரும் டிரம்ப், இந்த வரிசையில் அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்துஅடுத்த நாளே 90 நாட்களுக்கு நிறுத்தி
Read Moreபுதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் ஓரளவு மீண்ட நிலையில்,புதன்கிழமை கடுமையாக சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 380
Read Moreஅமெரிக்க பங்குச்சந்தைகளில் புதன்கிழமை பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் பங்குச்சந்தை 178 புள்ளிகள் உயர்ந்தது. எஸ்அன்ட் பி 500 பங்குகள் 27 புள்ளிகளும், நாஸ்டாக் பங்குச்சந்தைகள்
Read Moreதங்க நகைகளை அடகு வைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கும் நிலையில், தங்க நகைக்கடன் நிறுவனங்களான முத்தூட் ஃபைனான்ஸ், ஐஐஎப்எல் ஆகிய நிறுவன
Read Moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு முறைகளை அறிவித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகளில் ஒரு சாதக சூழல் நிலவியது. அதிலும்
Read More