புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..
இந்தாண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,300 முதல் 3,400 அமெரிக்க டாலர்கள் வரைதொட்டுவிடும் என்று அமெரிக்க நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் கோல்ட்மென் சாச்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி,
Read Moreஇந்தாண்டு இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கம் 3,300 முதல் 3,400 அமெரிக்க டாலர்கள் வரைதொட்டுவிடும் என்று அமெரிக்க நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்காவின் கோல்ட்மென் சாச்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பின்படி,
Read Moreஅமெரிக்க மருந்து நிறுவன பங்குகள் கடந்த திங்கட்கிழமை கடுமையாக விழுந்தன. இதற்கு பிரதான காரணமாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூத்த அதிகாரியான பீட்டர் மார்க்ஸ் பதவி
Read Moreடாடா குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான லியோ புரி சுதந்திரமான இயக்குநர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரின் பதவிக்காலம் அதிகாரபூர்வமாக முடிந்த நிலையில், அதனை நீட்டிக்க பூரி விரும்பவில்லை
Read Moreவோடஃபோன் ஐடியா நிறுவனம் அலைக்கற்றை ஏலத்தில் கட்டவேண்டிய பணத்துக்கு ஈடாக வி நிறுவனத்தின் பங்குகளை 49 விழுக்காடாக மாற்ற மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ளது. 36,950 கோடி
Read Moreஇந்தியாவில் உள்ள பாக்ஸ்கான் ஆலைகளில் 3 கோடி ஐபோன்கள் வரை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கடந்தாண்டு ஒருகோடியே 20லட்சம் ஐபோன்களை பாக்ஸ்கான் நிறுவனம் அசம்பிள்
Read Moreஉலக வரலாற்றிலேயே இல்லாத வகையில் சர்வதேச அளவில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் முதல் முறையாக 3 ஆயிரத்து 100 ரூபாயை கடந்திருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட்
Read Moreகார்பரேட் பிரிவு கடன்களில் இன்டஸ் இண்ட் வங்கி மற்ற முன்னணி வங்கிகளுடன் கைகோர்த்துள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்திக்கும் வகையிலான சிக்கல்களில் சிக்கியுள்ள
Read Moreஇந்தியாவில் பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களுக்கு பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு முதல் அந்நிறுவனம் மின்சார பைக்குகளை உற்பத்தி செய்து வருகிறது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பதிவுகள் மட்டும்
Read Moreஅமெரிக்காவில் தங்கி படித்து வரும் சர்வதேச மாணவர்கள் சிலரின் விசாக்களை ரத்து செய்து அமெரிக்க அரசு அதிரடி காட்டியுள்ளது. பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சர்ச்சைக்கு உரிய
Read Moreஏழு நாட்கள் உயர்வுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை பெரிய சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், வர்த்தகம் தொடங்கியது முதலே சரிவு காணப்பட்டது.வர்த்தக
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் முக்கியமான பங்குச்சந்தையும், அதிக முதலீடுகளை ஈர்க்கும் சந்தையுமாக திகழ்கிறது மும்பை பங்குச்சந்தை. இந்த பங்குச்சந்தையின் இயக்குநர்கள் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற
Read Moreமார்ச் 26 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் எக்சைடு இன்டஸ்ட்ரீஸ், அமரராஜா எனர்ஜி நிறுவன பங்குகள் 5.1விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சார
Read Moreமின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் தயாரிக்கும் சில பொருட்களுக்கான இறக்குமதி வரியே கிடையாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கார்,
Read Moreதங்க பண திட்டம் எனப்படும் கோல்ட் மானிடைசேஷன் ஸ்கீமை நிறுத்துவதாக மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்எல்டிஜிடி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி முதலே
Read Moreதண்டுவட தசை சிதைவு நோய் என்பது எஸ்எம்ஏ என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய்க்கான சிகிச்சைக்கு தற்போது 22 லட்சம் முதல் 72 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளிலும் பெரிய மாற்றமின்றி உயர்வுடன் பங்குச்சந்தை வணிகம் நிறைவுற்றது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடக்கம் முதலே உயர்ந்து
Read Moreஅரசாங்கமே விற்ற தங்க பத்திரம் மூலம் பல ஆண்டுகளாக லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அதனை விற்காமல் அப்படியே வைக்க முடிவெடுத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
Read Moreதுரித வணிக நிறுவனமான செப்டோ, தனது ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு முன்னதாக 200 முதல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்ட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர்
Read Moreமுன்னுரிமையாக யாருக்கு நிதியை அளிக்க வேண்டும் என்பதே வணிகத்துறையில் PSL எனப்படுகிறது. இந்த பிஎஸ்எல் விதிகளை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. தூய்மையான ஆற்றல், உள்ளிட்ட துறைகளில் பணப்புழக்கத்தை
Read More