Latest:
டாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsடாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopolitics
Latest:
டாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsடாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopolitics
உள்நாட்டு செய்திகள்

சரக்கு கப்பல் கட்டண உயர்வினால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பு

ஈரான் போரின் காரணமாக உயர்ந்துள்ள எரிபொருள் செலவுகள் மற்றும் காப்பீட்டு பிரீமியங்களை ஈடுகட்டும் வகையில், சரக்கு கப்பல் நிறுவனங்கள் (container shipping lines) கட்டணங்களை 40% வரை உயர்த்தியுள்ளன; இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்குப் புதியதொரு அதிர்ச்சியை அளித்துள்ளது என்று துறைசார் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் இது இரண்டாவது கட்டண உயர்வு ஆகும். நிறுவனங்களுக்கு இப்போரின் கால அளவு குறித்த தெளிவு இல்லாததால், சில வாரங்கள் மட்டுமே அமலில் இருந்த முந்தைய கட்டண உயர்வை விட, இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MSC, AP Moller-Maersk A/S மற்றும் CMA CGM SA ஆகிய நிறுவனங்கள் முக்கிய வர்த்தகப் பாதைகளில் கட்டண உயர்வை அமல்படுத்துவதால், ஐரோப்பாவிற்குச் செல்லும் இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கான கட்டணங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஒரு கண்டெய்னருக்கு 1,000 டாலர் வரை உயரவுள்ளது.

“அடிப்படை கட்டண உயர்வுகள், ECS (அவசரகால மோதல் கூடுதல் கட்டணம்) மற்றும் போர் அபாயக் கூடுதல் கட்டணங்கள் ஆகியவை, ஏற்றுமதியாளர்களைத் தங்கள் செலவினங்களை மறுமதிப்பீடு செய்யக் கட்டாயப்படுத்துகிறது,” என்று மும்பையைச் சேர்ந்த ஒரு சரக்கு அனுப்புநர் (freight forwarder) தெரிவித்தார். “சாதாரண சரக்கு அனுப்புதல்களுக்குக் கூட இப்போது, முழுமையான மாற்றுப் பாதை பயன்பாடு மற்றும் பாதுகாப்புக்கான கூடுதல் கட்டணங்களை உள்ளடக்கிய உயர்ந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.”

நவ சேவா, எண்ணூர் மற்றும் கொல்கொத்தா ஆகிய துறைமுகங்களிலிருந்து வட ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்குச் செல்லும் சரக்குகளுக்கு, 20-அடி கண்டெயினர் ஒன்றுக்கு 1,000 டாலர் என்ற அளவில் அடிப்படை சரக்குக் கட்டணத்தை MSC நிறுவனம் உயர்த்தியுள்ளது. நவ சேவாவிலிருந்து நெதர்லாந்து செல்லும் கட்டணம், மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்த 2,150 டாலரிலிருந்து 46.5% உயர்ந்து 3,150 டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியத் துணைக்கண்டம் மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பொதுவான வர்த்தகப் பாதைகள் அனைத்திலும், ஒரு கண்டெயினருக்கான ECS கட்டணத்தை Maersk நிறுவனம் 200 டாலர் உயர்த்தியுள்ளது. வட மேற்கு இந்தியாவிலிருந்து வட ஐரோப்பாவிற்குச் செல்லும் சரக்குகளுக்கான ECS கட்டணம் 40% உயர்ந்து, 500 டாலரிலிருந்து 700 டாலராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *