சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் இந்தியர்கள்..
2024-ல் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கார்கள் ஒரு மணிநேரத்துக்கு 6கார் விற்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு
Read More2024-ல் இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது 50லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கார்கள் ஒரு மணிநேரத்துக்கு 6கார் விற்கப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன்பு
Read Moreஇந்திய பொருளாதார மாற்றத்தின் கட்டமைப்பு நிபுணராக திகழ்ந்தவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். கடந்தவாரத்தில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் கடந்த 1991 ஆம் ஆண்டு
Read Moreஇந்தியாவில் மக்கள் அதிகம் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் கிராமங்களில்தான் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளீட்டுப்பிரிவு பணம் அதிகரிப்பு, லாபம் குறைவு, போட்டி அதிகரிப்பு ஆகியவற்றிற்கு
Read Moreஅமெரிக்க டாலரை மையப்படுத்தியே உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் வணிகத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்ததால்
Read Moreஉலகின் மிகப்பெரிய பணக்காரரும், அமெரிக்க அரசின் புதிய துறையில் பதவியேற்றுள்ளவருமான எலான் மஸ்க் அமெரிக்க கடன் தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ ரோகன் என்பவருடன் நேர்காணலில் பங்கேற்ற
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 78,699 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreடாடா குழுமத்தின் தலைவராக தமிழரான சந்திரசேகரன் இருக்கிறார். இவர் அண்மையில் ஆண்டு இறுதியை ஒட்டி ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அடுத்த 5 ஆண்டுகளில் 5லட்சம் பேருக்கு
Read Moreசுசுகி மோட்டார் கார்பரேஷனின் முதலாளியான ஒசாமு சுசுகி கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 94.ஜனரல் மோட்டார்ஸ், போக்ஸ்வாகன், உள்ளிட்ட நிறுவனங்களுடன் கைகோரத்த அவர்
Read Moreஇந்தியாவில் பிரபல உணவு நிறுவனமாக திகழும் ஜூபிளண்ட் ஃபுட் ஒர்க்ஸ் நிறுவனம், கொக்கக் கோலா நிறுவனத்தின் இந்திய உரிமையை வாங்கியுள்ளது. ஏற்கனவே டாமினோஸ், டன்கின் டோனட்ஸ் உள்ளிட்ட
Read Moreஇந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்காலாமானார். அவருக்கு வயது. 92. இந்தியாவின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தின் விதையை இட்டவர் என்று கூட வர்ணிக்கலாம்.
Read Moreசிகரெட் முதல் பிஸ்கட்கள் வரை வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் ஐடிசி நிறுவனம் தனது ஹோட்டல் வணிகத்தை வரும் 6 ஆம் தேதி முதல் தனியாக பிரித்து நடத்த
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.39 புள்ளிகள் சரிந்து, 78,472புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreஇந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு சம்பளம் கடந்த 5 ஆண்டுகளில் 160 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளோரின் சம்பளம்
Read Moreரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது கிளை நிறுவனமான ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தை வேறொரு நபருக்கு கைமாற்ற செபியின் ஒப்புதலை கேட்டிருந்தது. இந்த ஒப்புதலை செபி அளித்துள்ளது. கடந்த
Read Moreஜப்பானிய நிறுவனங்களான நிஸ்ஸான்- ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து புதிய தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாக அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இந்திய சந்தையில் அந்த கூட்டு நிறுவனத்துக்கு சிக்கல்
Read Moreடாடா குழுமத்தில் கடந்தாண்டுதான் டாடா டெக்னாலஜீஸ் ஐபிஓ கொண்டுவரப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் டாடா கேபிடல் நிறுவனத்தில் புதிய ஐபிஓ தயாராகி வருகிறது. கடந்த
Read Moreஇந்திய பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ள நிலையில் வரும் பட்ஜெட்டில் சில சலுகைகளை மத்திய அரசு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 15லட்சம் ரூபாய் வரை ஆண்டு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை லேசான வீழ்ச்சியை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ந்து 78,472 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreபந்தாவுக்கான பிராண்டாக பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனபோன்களும், ஸ்மார்ட் வாட்ச்களும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் பிரபலமானவை. இந்த நிலையில் ஐடிசி நிறுவனம் உலகளாவிய கைகடிகாரங்கள் தொடர்பாக ஒரு
Read More