Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
உள்நாட்டு செய்திகள்

சென்னை R & D மையத்தில் ரூ.196 கோடி முதலீடு செய்யும் மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம், சென்னையை தளமாகக் கொண்ட அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை விரிவுபடுத்த சுமார் ரூ.196 கோடி முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது.

மும்பையைத் தளமாகக் கொண்ட இந்த ஆட்டோமோபைல் உற்பத்தி நிறுவனம், மேம்பட்ட வாகன வடிவமைப்பு, தயாரிப்பு பொறியியல் மற்றும் எதிர்கால தொழில்நுட்ப மேம்பாடுகளை ஆதரிப்பதற்காக, மஹிந்திரா ரிசர்ச் வேலியின் (MRV) திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முதலீட்டைச் செய்வதாகக் கூறியது.

“இது ஆராய்ச்சி மற்றும் மேக்-இன் இந்தியாவை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துவதற்கும் அதன் அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது. இந்த மையத்தில் செய்யப்படும் திய முதலீடுகளினால் இந்த பிராந்தியத்தில், இந்நிறுவனத்தின் பொறியியல் மற்றும் சோதனை திறன்களை வலுப்படும். மேலும் இது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கான ஒரு முக்கிய கேந்திரமாக சென்னையின் பங்கை வலுப்படுத்தும்” என்று மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மையம் இந்த காலண்டர் ஆண்டிற்குள் செயல்படும் என்று அது மேலும் கூறியது.

மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் புதிய சோதனை உள்கட்டமைப்பு ஆகியவை பல வகை வாகனப் பிரிவுகளில், அடுத்த தலைமுறை தளங்களுக்கு மேம்பட்ட திறன்களை வழங்கும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

“இந்த விரிவாக்கம் இந்தியாவில் தயாரிப்பு பொறியியல் திறன்களை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் எங்களின் நீண்டகால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று M&M ஆட்டோமோட்டிவ் வணிகத் தலைவர் ஆர். வேலுசாமி கூறினார்.

தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் திறன் மிகு ஊழியர்களினால் ஆதரிக்கப்படும் MRV, புத்தாக்கம், பொறியியலில் சிறந்து விளங்குதல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள மொபிலிட்டி தீர்வுகளுக்கான மஹிந்திராவின் உலகளாவிய மையமாக தொடர்ந்து செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *