Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
Latest:
ஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuationsஜூனில் ₹43,000 கோடியை வெளியேற்றியுள்ள அன்னிய முதலீட்டாளர்கள்சிலிண்டருக்கு ரூ.700 இழப்பை எதிர்கொள்ளும் அரசு நிறுவனங்கள்AI பங்குகள் வீழ்ச்சியினால் தென் கொரிய பங்குச் சந்தைக் குறியீடு KOSPI 9% சரிவுஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுமாறும் டிரம்ப் அரசுஏஐ+ ஸ்மார்ட்போன்கள் சர்ச்சை மற்றும் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் சவால்கள்The AI+ Smartphones Controversy and the Persistent Challenges of 'Make in India' in Electronicsசர்ச்சைக்குரிய ராஜேஷ் எக்ஸ்போர்டிஸில் LICயின் முதலீடுகள் 5 மடங்கு அதிகரிப்புமிக வேகமாகச் சரிந்து வரும் இந்தோனேசியாவின் பங்குகள்பங்கு மதிப்பீடுகளைப் பாதுகாப்பதை விட ரூபாயைப் பாதுகாப்பது ஏன் முக்கியம் ?India at a Crucial Juncture: Why Defending the Rupee Must; Trump Protecting Stock Valuations
சர்வதேச செய்திகள்

இவெகோ நிறுவனத்தை டாடா மோட்டர்ஸ் கையக்கப்படுத்தும் முயற்சியில் தாமதம்

இத்தாலிய வர்த்தக வாகன உற்பத்தியாளரான இவெகோ நிறுவனத்தை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 440 கோடி டாலர் மதிப்பிலான கையகப்படுத்தல் தாமதமாகியுள்ளது. முன்னர் நிர்ணயிக்கப்பட்ட ஜூன் காலாண்டு காலக்கெடுவிற்கு பதிலாக, செப்டம்பர் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது.

துரினைத் தலைமையிடமாகக் கொண்ட இவெகோ நிறுவனம் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்த போதிலும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட டாடா மோட்டார்ஸ், கையகப்படுத்துதலுக்கான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக இன்னும் காத்திருப்பதால் காலக்கெடு தள்ளிப் போடப்பட்டுள்ளதாக இவெகோ கூறியது.

டாடாவின் இந்த ஒப்பந்தத்திற்கு, ஐரோப்பிய அதிகாரிகளிடமிருந்து இரண்டு ஒப்புதல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவை மார்ச் 2026 இறுதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், இது ஒப்பந்தத்தையும், இத்தாலிய நிறுவனத்தின் வணிகம் மற்றும் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தின் திட்டத்தையும் தாமதப்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் மின்ட் ஏப்ரல் 23 அன்று செய்தி வெளியிட்டது.

“இவெகோ குழுமத்தை கையகப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட திட்டத்திற்கான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன, பெரும்பாலான அனுமதிகளை டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே பெற்றுவிட்டது. விரைவில் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக, மீதமுள்ள கடைசி ஒப்புதல்களும் தீவிரமாகப் பெறப்பட்டு வருகின்றன,” என்று இவெகோவின் மே 7 விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவெகோ ஒரு வங்கி சாரா நிதி நிறுவனத்தையும் கொண்டிருப்பதால், இந்த ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய மத்திய வங்கியின் ஒப்புதல் தேவைப்படுகிறது. நிஃப்டி ஆட்டோ குறியீட்டில் 2.3% அதிகரிப்பு இருந்தபோதிலும், வியாழக்கிழமை வர்த்தக நேரத்தில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 1.3% உயர்ந்தன.

டாடா மோட்டார்ஸ், அதன் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்துவதற்காக, இவெகோவை 440 கோடி டாலர் ஒப்பந்தத்தில் கையகப்படுத்தப் போவதாக ஜூலை 2025-ல் அறிவித்தது. இவெகோ ஒரு தனி நிறுவனமாகப் பிரிக்கப்படுவதற்கு முன்பு, அது இத்தாலியப் பெரும் நிறுவனமான ஃபியட்டின் வர்த்தக வாகனப் பிரிவாக இருந்தது. இவை இரண்டும் அக்னெல்லி குடும்பத்தின் வணிகப் பேரரசின் ஒரு பகுதியாகும்.

இந்த கையகப்படுத்தல், 540,000-க்கும் மேற்பட்ட யூனிட்களின் ஒருங்கிணைந்த விற்பனை மற்றும் 2,500 கோடி டாலருக்கும் அதிகமான வருவாயுடன், டாடா நிறுவனம் ஒரு பெரிய அளவிலான உலகளாவிய வர்த்தக வாகனத் தொழிலைக் கட்டமைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *