ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு என்ன ஆச்சி?
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன காபி கடைகளை திறக்கும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததே காரணம் என்று
Read Moreஇந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன காபி கடைகளை திறக்கும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததே காரணம் என்று
Read Moreஇந்தியாவின் முன்னணி ஸ்நாக்ஸ் உற்பத்தியாளரான ஹல்திராமின் பங்குகளை வாங்க பெரிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமையிலான குழு
Read Moreஇந்தியாவின் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. அதில் கடன் அளிக்கும் நபர்களுக்கான விவரத்தையும், சந்தை சார்ந்த கடன்களாகவும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை
Read Moreதகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பச் சாதனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு
Read Moreபுதிய கண்டுபிடிப்புகளுக்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் இடையேயான சமநிலை என்பது எப்போதும் கேள்விக்குறிதான்.புதிய நுட்பங்கள் இந்தியாவில் இல்லாமல் இருந்திருந்தால் வங்கிகள் இத்தனை பெரிய வளர்ச்சி எட்டியிருக்காது. தொழில்நுட்பத்தின் உதவியால்தான்
Read Moreஉலகளவில் பல்வேறு வித்தியாசமான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் பொருளாதாரம் நிலையற்றதாகவே இருக்கிறது. இந்த சூழலில்2025-ஆம் ஆண்டு தங்கம் விலை குறித்து உலக தங்க கவுன்சில் ஒரு கணிப்பை
Read Moreஇந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎப்சிக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. கேப்பிடல் மார்கெட் பிரிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மெர்சன்ட்
Read Moreஇந்தியாவில் பிரபல நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரஷ்யாவின் ராஸ்நெஃப்ட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு12 முதல் 13 பில்லியன் அமெரிக்க
Read Moreஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக இருப்பவர் குமார் மங்கலம் பிர்லா. இவர் கடந்த 29 ஆண்டுகளில் 18 முறை கோபமடைந்திருப்பதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். பீப்பிள் பை
Read Moreநிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியும் ஜி20 அமைப்பின் ஷெர்பாவாக திகழ்ந்தவர் அமிதாப் காந்த். இவர் படிம எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து
Read Moreவங்கித்துறையில் கார்பரேட்கள் முதலீடு செய்ய இன்னும் ரிசர்வ் வங்கிக்கு கால அவகாசம் தேவைப்படும் என்று ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் தலைவர் கே.வி. காமத் கூறியுள்ளார். வங்கிப்பணியாளர்களின் பாதுகாப்புதான்
Read Moreஇந்தியாவில் பரஸ்பர நிதி அமைப்பான AMFI முக்கியமான அமைப்பாக திகழ்கிறது. இந்த அமைப்பு அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ள
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்ந்து, 82,133 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236புள்ளிகள் சரிந்து, 81,289புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது.
Read Moreஇந்தியாவின் சில்லறை பணவிக்கம் அக்டோபரில் 6.2விழுக்காட்டில் இருந்து நவம்பர் மாதம் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி என்பது
Read Moreபிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3
Read Moreஇந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமலானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் 35%ஜிஎஸ்டி வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த
Read Moreஒரு பெரிய தொகை சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால் போதும் என்பவர்களின் முதல் தேர்வு பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட்ஸ்தான். இதிலும் சிப் எனப்படும் மாதமாதம்
Read More