இறக்குமதி வரி குறையுமா?
இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் இறக்குமதி வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க
Read Moreஇந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றால் இறக்குமதி வரியை குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க
Read Moreஇந்தியாவின் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினரின் பட்ஜெட்டில் உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கடந்த 3 அல்லது 4 மாதங்களாக நகர்புறங்களில்
Read Moreதங்க கடன்பத்திர திட்டத்துக்கு SGB என்று பெயர். அரசாங்கமே இந்த தங்க பத்திரத்தை வெளியிடுகிறது. இந்த திட்டத்தின் 3 ஆவது ஸ்கீம் தற்போது முதிர்வடைந்துள்ளது. அதாவது கடந்த
Read Moreகேரள மாநிலம் திருச்சூரை பூர்விகமாக கொண்டது கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை மற்றும் மார்ஜினில்
Read Moreசெவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 5லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 820
Read Moreமக்களின் அன்றாட வாழ்வியலுடன் ஒத்துப்போகும் நிறுவனமாக பிரிட்டானியா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் அண்மையில் தனது வருவாய் குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தங்கள் நிறுவனத்தின் பொருட்கள்
Read Moreவெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பால் நிறுவனங்கள் முதலீடு செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை இந்தியாவில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அதிக சலுகைகளுடன்
Read Moreரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி தொடங்கியபோது முதலில் துணிக்கடையில்தான் ஆரம்பித்தார் பின்னர் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகளை நிறுவினார். இந்த நிலையில் அவரின் மகனான
Read Moreஸ்விகி நிறுவனம் இன்று பங்குச்சந்தையில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் ஐந்தாயிரம் பணியாளர்களுக்கு 9ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படஇருப்பதாக கூறப்படுகிறது. ஸ்விகி நிறுவனத்துடன் பல ஆண்டுகளாக இருக்கும் 500
Read Moreஇந்தியாவில் பிரபல உணவு தயாரிப்பு நிறுவனமான ஜூபிலன்ட் குழுமத்தைச் சேர்ந்த பார்தியா குடும்பம், கொக்க கோலா நிறுவனத்தில் முதலீடு செய்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
Read MoreETF வகையிலான தங்கத்தின் மீதான முதலீடுகள் கடந்த அக்டோபரில் இதுவரை இல்லாத அளவுக்கு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆயிரத்து 961 கோடி ரூபாய் அளவுக்கு ஈடிஎப்வடிவிலான முதலீடுகள்
Read Moreடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை 3 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இதற்கு பிரதான காரணமாக டாடா ஜேஎல்ஆரில் ஜேஎல்ஆர் பிரிவு மட்டும் சிறப்பான வணிக வாய்ப்புகளை
Read Moreஇந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த அளவிலேயே இருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி மாதம் தான் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசிக்கும் என்று
Read Moreவரலாற்றிலேயே முதல் முறையாக மாதாந்திர பரஸ்பர நிதியின் சிப் எனப்படும் மாதத்தவணை, கடந்த அக்டோபரில் 25 ஆயிரம் ரூபாய் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பரில் இந்த
Read Moreசிக்கன நடவடிக்கையாக கடந்த கோடை காலத்தில் ஊழியர்களுக்கு டீ, காபி அளிப்பதை நிறுத்தியது இன்டெல் நிறுவனம். 10 பில்லியன் அமெரிக்க டாலரை மிச்சப்படுத்த இந்த நடவடிக்கையை அந்நிறுவனம்
Read Moreசர்வதேச அளவில் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வீழ்ந்தது. அதற்கு பிரதான காரணிகளாக வலுவான அமெரிக்க டாலர் மற்றும் டொனால்டு
Read Moreஇந்தியாவிடம் தற்போது 854.7டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. இதில் 510.5 டன் தங்கம் மும்பையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது. கடந்த 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர்
Read Moreயூரோ பசிபிக் சொத்து நிர்வகிக்கும் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணராக இருப்பவர் பீட்டர் ஸ்சிஃப். இவர் அண்மையில் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 2025 ஆம் ஆண்டு
Read Moreஇந்திய பங்குச்சந்தையில் ஊக வர்த்தகம் எனப்படும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில், சில்லறை வணிகர்களுக்கு அடிப்படை தகுதியை, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது. சிறு
Read More