மதாபியின் கணவர் விளக்கம்
இந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் மீதும், இவரின் கணவர் தாவல்புச் மீதும் சரமார் புகார்கள் குவிந்து வந்தன.
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் மீதும், இவரின் கணவர் தாவல்புச் மீதும் சரமார் புகார்கள் குவிந்து வந்தன.
Read Moreசெப்டம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள் சரிந்து 82,890 புள்ளிகளாகவும், தேசிய
Read Moreஷார்ட் செல்லர்ஸ் என்ற பிரிவினரின் எளிதான இலக்காக ரியல் எஸ்டேட் துறையுடன் அதிக தொடர்பில் இருக்கும் வங்கிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.
Read Moreஜிஎஸ்டியில் ஹோட்டல் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொண்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இனிப்புக்கு 5 விழுக்காடு, காரத்துக்கு 12 விழுக்காடு
Read Moreடாடா குழுமத்தின் டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனம் இணைந்து முதல் மேட் இன் இந்தியா சிப்களை வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க இருப்பதாக தகவல்
Read Moreகடந்த 2021-ல் போதிய விற்பனை இல்லாமல் நாட்டை விட்டே வெளியேறப்போவதாக ஃபோர்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை மறைமலைநகர் அருகே உள்ள ஃபோர்டு ஆலையில்
Read Moreகோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதியமைச்சரிடம் சரமாரி கேள்வி எழுப்பியதுதான் தேசிய அளவில் டிரெண்டிங். ஒரு
Read Moreசெப்டம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் அதிகரித்து 82,962 புள்ளிகளாகவும்,
Read Moreஎச் எஸ் பிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 78 விழுக்காடு மக்கள் தங்கள் பிள்ளைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர். அமெரிக்கா
Read Moreஅமெரிக்காவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் பயணங்கள் சார்ந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து 0.3%ஆகஸ்ட்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த 4
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. அதில்
Read Moreதென்னிந்தியாவில் பிரபல நகைக்கடைகளில் ஒன்றாக திகழ்வது கல்யாண் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மேலும் இதுவரை இல்லாத உச்சமாக
Read Moreபங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வகையில் பணிகளை செய்வதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.
Read Moreசெப்டம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 398 புள்ளிகள் சரிந்து 81,523புள்ளிகளாகவும், தேசிய
Read Moreசீனா மற்றும் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்திய சந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் வெல்ட்
Read Moreஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ரஷ்ய கச்சா எண்ணெயை மேற்கத்திய நாடுகள் புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி
Read Moreபிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஜபில் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய இருக்கிறது.
Read Moreகசப்பான உண்மைகளை பளிச் என்று பேசுவதில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வித்தகர். இவர் அண்மையில் பெங்களூருவில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெற்றோர்
Read Moreபஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆரம்ப பங்கு வெளியீடு இந்திய வரலாற்றிலேயே இல்லாத அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில்
Read More